Related Posts
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்#ஜெய்பீம் படம் பார்த்தேன். ...Read more
தமிழக ஆசிரியர்களின் கவனத்திற்கு.....
தமிழக ஆசிரியர்களின் கவனத்திற்கு..... நல்ல ஆசிரியர்களின் சேவை சமுகத்திற்கு மிக முக்கியமான...Read more
மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்?
மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்? கடந்த பொது தேர்ததலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களி...Read more
தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா?
தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா? வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடு...Read more
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா?
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா? தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த ந...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
திரு குமாரசாமி எப்படி இவற்றைப் படித்தும் கருத்தில் கொள்ளாமல் போனார் என்பது போல ஏதோ கேள்வி ஒன்று இருந்தது தீர்ப்பில் என்று நினைவு. இது மாதிரி விஷயங்களில் ஏதாவது சொன்னாலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் சாத்தியக்கூறுகள். ஒன்று யாராவது பொதுநல வழக்குப் போல போடவேண்டும்.. அல்லது நீதிமன்றமே முயற்சி செய்ய வேண்டும்.
ReplyDeleteநீதி மன்றம் நிச்சயமாக அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் இது போல எத்தனை வழக்குகள் அவரால் தவறாக தீர்ப்பு கூறப்பட்டிருக்கும் அதனால் பாதிகப்பட்ட குடும்பங்களுக்குதானே அந்த வேதனை புரியும்
Deleteயெஸ் வழிமொழிகிறோம். இரு கருத்துகளையும். அதே சமயம் நீதிபதி குமாரசாமி போல வேறுநீதிபதிகள் இருப்பார்களா? ஏனென்றால் நமக்குத் தெரிந்தே இன்னும் சரியான தீர்ப்பு எழுதப்படாமல் பல நிலுவையில் இருக்கின்றனவே! மத்தி மற்று மாநிலங்களில்
Deleteகீதா
எனக்கும் இப்படித்தான் தோன்றியது !வருமானத்துக்கு அதிகமாக நீதிபதி குமாரசாமி சம்பாதித்து உள்ளாரா என்பது விசாரிக்கப் படவேண்டும்
ReplyDeleteஜெயலலிதாவிற்கு இவர் தீர்ப்பு கூறிய நாளில் இருந்து இன்று வரை அவருக்கு வந்த வருமானத்த வருமான அதிகாரிகல் சோதனை செய்ய வேண்டும்
Deleteநீங்கள் சொல்வது மிகச் சரி
ReplyDeleteஅவரால் எவ்வளவு கால விரயம், பணவிரயம்
நிச்சயம் விசாரிக்கப்படவேண்டும்
இளைஞர்களும் சமுகநல ஆர்வம் கொண்ட பொதுமக்களும் நிச்சயம் போராடி இதில் அடங்கி இருக்கும் உண்மையை வெளிக் கொணர வேண்டும்
Deleteநச் பதிவு! என் மனதில் எழுந்த அதே கேள்விகள்! அதே கருத்துகள்.ஓரிரு தளங்களில் பதிந்திருந்தேன் இத்தனை வருடங்களாக இதே வழக்கு நடந்தது ஆனால் இப்போது இவ்வளவ்ர் சட்டென்று தீர்ப்பு வழங்கப்படுமாயின் ஏன் இதற்கு முன்னரே அந்தத் தீர்ப்பு வழங்க முடியாமல் ஆனது அப்போ நீதித்துறையிலும் ஊழல் மற்றும் யார் எப்படி எழுதச் சொல்லுகிறார்களோ அப்படித்தானே தீர்ப்பு என்பது மக்களுக்கு எப்படி நீதித் துறையில் நம்பிக்கை வரும். சட்டம் ஓர் இருட்டறை என்பது எவ்வளவு உறுதியாகிறது??!!
ReplyDeleteசரி இப்போது எல்லோரும் சொல்லுவது போல் உறங்கிக் கிடந்த நீதி விழித்தெழுந்துள்ளது என்பது மத்திக்கும், எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் தானே? அப்படியேனும், "ஜி" வழக்கும், எல்லா "ஜி"க்களின் மீதான வழக்குகளும் உயிர்பெற்று, இது வரை தப்பித்தவர்கள், ஓடி ஒளிந்துள்ளவர்கள் எல்லோருக்கும் தீர்ப்பு வழங்கப்படுமா? இல்லை மீண்டும் நீதி ஹபெர்னேஷனுக்குப் போய்விடுமா? ஏனென்றால் நீங்கள் சொல்லும் மக்களின் வரிப் பணம், இன்னும் பலரின் வழக்குகளில் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது.
சிவப்பு வரிகள் நச்
கீதா
ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும் ஒரு நிரபராதியும் தண்டனை பெறக் கூடாது என்பதாய் நினைத்து விட்டாரோ
ReplyDelete