Recent Posts
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நியாயம்தான். .அதை இவ்வளவு காலம் கழித்துச் சொல்கிறீர்களே.. இனிமேல் எப்படி இதை நடைமுறைப்படுத்துவது? இதையும் மனைவியிடம் கேட்கவேண்டியதுதான்.
ReplyDeleteஆஹா இதுதான் அந்த ரகசியமா ? நோட்டட்.
ReplyDeleteநல்ல கதை கதையாகவே,,,
ReplyDeleteவாவ்!அவர்கள் உண்மைகள் சாருக்கு அரசியல் மட்டுமல்ல பெண் மனதும் புரிந்தே இருக்கின்றதே! பாராட்டுகளும் வாழ்த்துக்கு நன்றிகளும் சார்! கிட்டத்தட்ட என் இயல்பான சுபாவமும் இதுவே! எதையும் என் மேல் திணிக்க முற்பட்டால் நான் அவ்விடத்தை விட்டு அகன்றே விடுவேன், அதே நேரம்முடிவெடுக்கும் படியாய் என்னிடம் விட்டால் அவர்கள் சொல்வதில் நல்லதையெல்லாம் ஏற்பேன்!
ReplyDeleteஅடடா...இந்த விஷயம் இன்னும்
ReplyDeleteமுப்பது ஆண்டுகளுக்கு முன்னால்
தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு
சந்தோஷமாய் இருந்திருப்போம்
என நினைத்துக் கொண்டேன்
விக்கி உலகமும் நீங்களும்
ஜாலியாக இருக்கவும்
சந்தோஷமாக பதிவு எழுத
முடிவதன் இரகசியமும் இப்போதுதான்
புரிகிறது
வேறு இரகசியங்கள் ஏதும் இருந்தாலும்
சொல்லிப் போடுங்கள்
புண்ணியமாய்ப் போகும்....
நல்ல கதை!
ReplyDeleteநிதர்சனமான உண்மை....
ReplyDeleteநன்றி சகோ
படித்திருக்கிறேன்! மீண்டும் ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழா....செம கதை! பெண்கள் தினத்தன்று..இந்தக் கதை ஏனோ "ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே" என்று சொல்லப்படுவதை நினைவுறுத்தியது..
ReplyDeleteகீதா
நாங்க பதிவுலகப் பெண்கள் உங்கள் சகோதரிகள் எல்லோரும் எங்கள் சகோதரி உட்பட (அதான் மிஸஸ் மதுரைத் தமிழன்) தேவதைகளாக்கும்!!! ஹிஹிஹி..
ReplyDeleteகீதா