Wednesday, March 23, 2016



avargal unmaigal
திமுக தலைமையிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வாராதுதான் பாக்கி


கலைஞர் என்றால் ஒரு காலத்தில் ஒடி வந்த கூட்டம் இப்போது கலைஞர் என்றால்  அவரை விட்டு ஒடிப் போகிறார்கள்




தளபதியாரே விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்ததால் திமுகவிற்கு பாதிப்புக்கள் ஏதும் உண்டா?

தலைக்கு மேல் வெள்ளம் வந்த பின் ஜான் அளவு முழ்கினால் என்ன முழம் அளவு மூழ்கினால் என்ற நிலமையில்தான் கழகம் இருக்கிறது


சென்ற தேர்தலில் அதிக ஓட்டளித்து விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தேடுத்தோம் .ஒரு எதிர் கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் ஐந்து வருடங்களில் மக்கள் பொருட்டு என்ன என்ன கேள்விகள் ஆளும் அரசை கேட்டு இருக்கிறார் மற்றும் எத்தனை நாள் சட்ட சபைக்கு வந்திருக்கிறார் என்று கேள்வி கேட்கும் மக்களே நீங்கள் ஜெயலலிதாவை பார்த்து உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்க  துப்பில்லையே


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. சொல்வது சரியாகத்தான் படுகிறது
    புரிய வேண்டியவர்களுக்குப் புரியுமா ?

    ReplyDelete
  2. சரியான கேள்விதான்...
    நாம் மட்டுமில்ல... பத்திரிக்கைகள் கூட அம்மாக்கிட்ட நெருங்க மாட்டேங்கிறதே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.