Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹா... ஹா... ஹா... ரசித்தேன். ஆனால் கேப்டன் உள்ளே வந்தால் திமுக வெற்றி என்பதையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் இல்லாததால் திமுக அதலபாதாளத்தில் விழும் என்பதையும் ஏற்க முடியவில்லை. அது சரி, கேப்டனின் முடிவு இறுதியானதாகத்தான் இருக்கும் என்பதும் என்ன நிச்சயம்?!!!
ReplyDeleteவானிலை அறிக்கையை போலத்தான் கேப்டனின் அறிக்கையும் நிலை இல்லாததுதான்
Deleteகாமெடிகள் அரங்கேறும் உச்ச காட்சி நடக்குதம்மா...
ReplyDeleteதமிழக கட்சிகளே காமெடிகட்சிகள்தான் அதனால் எப்போதும் காமெடிக்கு பஞ்சம் இல்லைதான். ஆனால் இப்போது நடப்பது என்பது காமெடி திருவிழாதான்
Deleteமிகவும் இரசித்தோம்
ReplyDeleteசொன்னாப்புல கேப்டனுக்கு
முப்படைத் தளபதிகளில் ஏதாவது ஒண்ணைக் கொடுத்துத்
தன்னக்கட்டி இருக்கலாமே
யமுனை ஆற்றங்கரையில் நடக்கும் தனிப்பட்ட ஒருவரின் நிகழ்விற்கு இராணுவ வீரர்களை அனௌப்பி வைத்து வேலை பார்க்கும் மோடி ஆட்சியில் விஜயகாந்தை ராணுவ கேப்டன் ஆக்குவது ஒன்றும் கடினமானது அல்ல
Deleteஹலோ..இதை எப்படி இறுதி முடிவாக எடுத்துக்கொண்டிர்கள்...
ReplyDeleteஇன்னொரு கட்டுரை எழுத தயாராகுங்கள்...
இதை நான் இறுதிமுடிவாக எடுத்து கொள்ளவில்லை பேஸ்புக் மக்களின் மன ஒட்டத்தை வைத்து நான் செய்வது கலாய்ப்பு மட்டும்தான்....எனக்கு ஸ்டாலின் ஆட்சியை பிடித்தாலும் சரி அன்புமணி ஆட்சியை பிடித்தாலும் சரி.....அல்லது ஜெயலலிதா வந்தாலும் சரி எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனக்கு பாதிப்பு என்றால் அடுத்து யார் அமெரிக்க ஆட்சியை பிடிக்க போகிறார்கள் அவர்களின் கொள்கையால் எங்கள் வாழ்வு மற்றும் என் குழந்தையின் வாழ்வு வருங்காலத்தில் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது மட்டும்தான்
Deleteஹஹஹாஹ்ஹ செம...அதுசரி மெய்யாலுமே கேப்டன் தனியா நிக்கிறாரா??!! வேறு ஒன்றுமில்லை. கேப்டனே தள்ளாடினா கப்பல் மூழ்கிடாதோ என்ற கவலைதான்...
ReplyDeleteஹஹஹாஹ்ஹ செம...அதுசரி மெய்யாலுமே கேப்டன் தனியா நிக்கிறாரா??!! வேறு ஒன்றுமில்லை. கேப்டனே தள்ளாடினா கப்பல் மூழ்கிடாதோ என்ற கவலைதான்...
ReplyDeleteகீதா
கேப்டன் தெளிவா இருக்கும் போதுதானே தனித்து நிற்கும் முடிவை வெளியிட்டார்?!! அப்புறம் தெளிஞ்சப்புறம் யாருடா இது இப்படி அறிக்கைவிட்டதுனு நாக்கைத் துருத்தி துப்.....
ReplyDeleteபாருங்க தமிழா தள்ளாடும் தமிழ்நாட்டின் விதியை....
ரசித்தேன்.
ReplyDelete