Related Posts
தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
இனிமேல் 'ஐ மிஸ் மை வொய்ப் 'என்று சொல்லமாட்டேன்
இனிமேல் ஐ மிஸ் மை வொய்ப் என்று சொல்லமாட்டேன்ஏன் உங்களை எல்லோரும் பொண்டாட்டி...Read more
மனைவியின் எதிர்பார்ப்பு????
மனைவியின் எதிர்பார்ப்பு????அம்மா சமைத்த பின் எதிர்பார்ப்பது பிள்ளைகள் வயிறார சாப்பிட்டார்களா எ...Read more
ஒரு காலத்தில்
ஒரு காலத்தில்ஒரு காலத்தில் அதாவது நான் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அதே நிறுவனத்தில...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ரொம்ப தான் யோசிக்கிறாங்க போல,,,,,,,
ReplyDeleteநல்லது கொலைப்பழியிலிருந்து தப்பிக்க...
ReplyDeleteநாங்கலாம் இப்படிலாம் ஜூஜூபி தனமா ஐடியா பண்ண மாட்டோம். எப்பைட் நடந்துச்சுனே கண்டுப்பிடிக்காத மாதிரி ஸ்லோ பாய்சனை சமையல்ன்ற பேர்ல தினமும் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.
ReplyDeleteஆத்தாடி@@@@@@###@@
Deleteஆஹா சகோதரி இது நியாயமா?!!!!!!
Deleteநன்றாகச் சிந்திக்க வைக்கிறியள்
ReplyDeleteபாதி படிக்கும்போதே, இப்படித்தான் முடியப்போகுதுன்னு தெரிஞ்சுது.
ReplyDeleteஅப்படி தெரிஞ்சாலும், நான் ரெண்டு தடவை ரசிச்சு படிச்சேன்.
வணக்கம்
ReplyDeleteஉரையாடல் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒ! கவிமணி எல்லாம் கூட படிக்கிறதுண்டா??!!
ReplyDeleteஅதுலயும் உங்க கண்ணுல சிக்குன மாட்டரை பார்த்தீங்களா:)))
முன்பே உங்களுக்கு தோழர் உண்டு...!
ReplyDeleteஅந்தக் காலத்துல....இப்படியா இருந்துச்சு...இந்தக் காலத்துல பாருங்க....ஆம்பிளைங்க எல்லாம் எப்படி இருக்கானுங்க ....அப்படின்னு இனி யாரும் வாயத் தொறக்க முடியாதுன்னு சொல்லுங்க.....அப்ப எல்ல காலத்திலும் நண்பர்கள் இருக்காங்கனு சொல்லுங்க...நன்றி கவிமணி வேதநாயகம் பிள்ளை!!!
ReplyDeleteமுடிவு தெரிந்திருந்து விட்டது....ஆனாலும் மிகவும் ரசித்தோம்!!
அட அப்பவே இப்படி இருந்தாங்களா? நம்ப முடியலையே! உங்க ஸ்டைல்ல மாத்தி எழுதி இருக்கீங்களா?
ReplyDeleteஎன்னமா யோசிச்சு இருக்காரு மனுஷன்!
ReplyDeleteஅந்த காலத்துப் பெண்களுக்கெல்லாம் இவ்வளவு தான் அறிவு.....((((
ReplyDeleteஅந்த காலத்திலயும் ஒரு மதுரைத் தமிழனா. மாயுரம் வேதநாயகம் பிள்ளை புகழ் பெற்றவர் ஆயிற்றே
ReplyDeleteநீங்களும் எதிர் காலத்தில புகழடையப் போறீங்க!