Related Posts
தோல்வியுற்ற கலைஞரின் "கொலை கொலையாம் முந்தரிக்கா" நாடகம்.
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி
அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி திங்களன்று இரவு பத்திரிக்கையாளர்களை அழ...Read more
அழகிரியின் மெளனத்திற்கு பின்னே ???
முறுக்கி கொண்டு இருக்கும் அழகிரியியால் தென்மாவட்டங்களில் ஏற்படும் சேதாரங்களை சரிக்க...Read more
மதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்துவரும் இணைய தளத்திலும் அழகிரி ஆதரவு போஸ்டர்கள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா என்ன?
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா...Read more
திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி
திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி இங்கே வேட்பாளர் தேர்விற்கு வந்து இருப்பவர்கள் யார்? உங்கள் ...Read more
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ன?
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பதிவை ரெண்டு முறை பேஸ்ட் பண்ணிட்டிருக்கீங்க போலிருக்கு............
ReplyDeleteநச்சுன்னு நல்லா சொல்லிட்டிங்க...
Deleteநன்றி சரி செய்துவிட்டேன்
உங்க ராஜ்ஜியத்துக்கு என் ஓட்டை போடாம போனா எப்படி? அதனால த.ம -1
ReplyDeleteஅட எனக்கும் ஒட்டு கிடைச்சிருக்கு? அப்ப கலைஞருக்கு கூட்டணி அழைப்பு விடலாம் என்று இருக்கிறேன்
Deleteநறுக் கேள்விகள் திமுக விற்கு!.. அதிலும் சொன்னீங்க பாருங்க திமுக கழகம் இப்போ.... திமுக கலகம்....ஃபைனல் பஞ்ச்......சூப்பர்!!!!
ReplyDeleteஅவங்களுக்கு ஓட்டு போடரமோ இல்லையோ உங்களுக்கு வைச்சாச்சு!! அதுவும் தமிழனுக்கு!!!!!
த.ம.
நாளைய செய்தி.
ReplyDeleteஒரு ராத்திரி என் வீட்டுக்கு ஆளை அனுப்பி இழுத்துக் கொண்டு போன அம்மா நாளைக்கே ஸ்டாலின் வீட்டுக்கு அவர்களை அனுப்புவார் என்ற பயத்தில்தான் தந்தை என்கிற முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டேன் - கலைஞர்
கே. கோபாலன்
பாவம் ஐயா!
ReplyDeleteகலைஞரின் கபட நாடகம் வெளுத்துவிட்டது! அருமையான பதிவு! நன்றி!
ReplyDeleteமுதலில் இன்றைய செய்தி.
ReplyDeleteஅஞசா நெஞ்சன் அண்ணன் அழகிரியின் பிற்ந்த நாள் மதுரையில் இன்று மிகச்சிறப்பாக தம்பிகள் படை சூழ கொண்டாடப் படுகிறது. ஊரெங்கும் பரிசு மழை. (இவ்ளவு பணம் எங்கேருந்து வந்துச்சு என்று மக்கள் கேட்கும் அளவுக்கு)
//முதலில் அஞ்சா நெஞ்சன் அழகிரி அள்ளி வழங்கும் அழகிரியான கதையைச் சொல்கிறேன் கேள்// என்று விக்கிரமாதித்தன்வேதாளம் கதை ஆரம்பிக்க சீரியல் தயார்.
நான் ரெடி நீங்க ரெடியா - பார்க்க
கோபாலன்
அழகிரி தன்னோட பிறந்த நாள் விழாவிற்கு தங்களை கூப்பிடலையாமே?
ReplyDeleteஐயோ பாவம் நீங்க.
கலைஞர் தன்னோட குடும்பச் சண்டையை மீண்டும் ஒரு முறை வீதிக்கு கொண்டு வந்து விட்டார்.
ReplyDeleteஅதை நீங்க மிக அழகாக உங்களோட பாணியில (அழகிரியின் ஆதரவாளராக) அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள். அறிஞர் அண்ணா ஆரம்பித்த இந்த கட்சியை, கலைஞர் தன்னோட குடும்பச் சொத்தாக்கிக்கொண்டதை யாராலும் மறுக்க முடியாது.
SARIYAA SONINKA SIR
ReplyDeleteஎன்ன நடக்கிறது என்று பார்ப்போம்
ReplyDeleteஉண்மையில் பொதுமக்களை காமெடியன்கள் ஆக்கி விட்டார்கள்.தமிழ் நாட்டின் தலை எழுத்து
ReplyDeleteபொருத்திருந்து பார்க்கலாம்...
ReplyDelete