Related Posts
காயத்ரி மந்திரம் - இதன் முக்கியத்துவம் மற்றும் சக்தி நீங்களும் கற்று பயன் பெறலாம்
காயத்ரி மந்திரம் - இதன் முக்கியத்துவம் மற்றும் சக்தி நீங்களும் கற்று பயன் பெறலாம் ...Read more
தமிழகத்தில் இருந்து வருகைதரும் பிரபலங்களால்தான் அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரம் பண்பாடு வளர்கிறதா?
தமிழகத்தில் இருந்து வருகைதரும் பிரபலங்களால்தான் அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரம் பண்...Read more
கலாச்சார காவலரா ஜெயலலிதா?
கலாச்சார காவலரா ஜெயலலிதா? ...Read more
விஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )
விஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல...Read more
2025-ல் தமிழகத்தில் இப்படிபட்ட செய்திகளை கேட்கலாம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
காசே தான் கடவுளடா, இது அந்த கடவுளுக்கும் தெரியுமடா என்ற பழைய பாடல் தான் ஞாபகம் வருகின்றது. ஆகம விதிகள் எல்லாம் என்றோ பறக்க விட்டாச்சு, சொல்லப் போனால் பிழைப்புக்காக ஆகம் விதிகள் மாற்றம் கண்டும் வந்துள்ளன தான். இன்று பல கோயில்கள் வெளித் தோற்றத்துக்காய் கட்டப்படுபவைகள், ஆனால் அவற்றின் உள்ளே நடக்கும் சமாச்சாரங்களே வேறு... ! இன்னும் சில ஆண்டுகளில் வாலண்டைன் தினத்துக்கு சிறப்பு பூசை, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு சிறப்பு பூசை எல்லாம் கூட நடத்தப்படலாம் என்பது எனது கணிப்பு. அத்தோடு பல புதுக்கடவுள்கள் கூட சேர்க்கப்படலாம், ரஜினிகாந்த, சச்சின் போன்றோருக்கு தனி கர்ப்பகிரகங்கள் கூட வைக்கப்படலாம். அத்தோடு வீட்டில் இருந்த படி வீடியோ கான்பிரன்சலில் தரிசனம் பார்த்து, கிரடிட் கார்டில் காணிக்கை போட்டு, போஸ்டலில் பிரசாதங்கள் வீடு தேடி வரும். What a Development Sir ji !!!
ReplyDeleteவிவரணன் ரொம்ப விவரமாக தான் சொல்லியுள்ளார்
Deleteமதுரை தமிழரே, நீங்கள் இந்தியா போய் நீண்ட காலங்கள் ஆகி விட்டதா ? ஏனெனில் ஆங்கில புத்தாண்டுக்கு நடு ந்சியில் கோயில் திறக்கும் வழக்கம் வந்து பல வருடங்கள் ஆகி விட்டதே. அதுவும் நீங்க எந்த காலத்தை நினைத்து பக்தி, ஆன்மீகம், ஆகமவிதிகள் என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதெல்லாம் பிஸினஸாகி ரொம்ப நாளாச்சுங்க. காசு கொடுக்கிறவனை ஸ்பெஷல் வழியாக சாமி கிட்ட கூட்டிட்டு போறது எல்லாமே ஆகமவிதி இல்லை தான். ஊரை ஏச்சி உலையில் போடும் கந்து வட்டி காரன்களும், கள்ள சாராயம் காய்ச்சி ஏழைகளின் உயிரைக் குடிக்கிற சாராய வியாபாரிகளுக்கும் கோயில்ல நடக்கிற தடபுடல் உபசாரங்களை பார்த்திருக்கிறீர்களா காரணம் அவன் உண்டியலில் கத்தை கத்தையாய் பணத்தை போடுவதும் அல்லாமல் குருக்களுக்கும் கணிசமான தொகை கொடுப்பான். எல்லாமே வியாபாரம் ஆயி ரொம்ப நாள் ஆயிடுச்சு நண்பரே
நானும் என் நண்பர்களும் இதைப்பற்றி பேசியதுண்டு. ஆனால் அந்தப்பேச்சு ஒரு முற்றுப்பெறாத பேச்சாகத்தான் அமைந்திருக்கிறது.
ReplyDeleteசோக்கான முயிப்புணர்வு பதிவு... வாய்த்துக்கள் மானா தானா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
தில்லையைப் பற்றிய பதிவு என்று நினைத்தேன்.
ReplyDeleteதூணிலும் , துரும்பிலும் எங்கும், எதிலும் இருப்பவர் , அதிகாலை 12 மணிக்கு இருக்க மாட்டாரா என இதற்கும் விளக்கம் கொடுப்பார்கள்.
எனவே சாமிக்கு (கோயில்) வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம். ஆனால் நடக்கின்ற காரியமா இது?
தம3
தாங்களை போன்ற உற்சாக பான பிரியர்கள் தீர்த்தவாரி செய்து புத்தாண்டு கொண்டாட டாஸ்மாக்குகளையும் பார்களையும் நள்ளிரவிலும் திறந்து வைத்திருக்கும் கழக அரசுகள், கருணையுள்ளத்தோடு தமிழக பக்தகோடிகளை மகிழ்விக்க நள்ளிரவில் கோவிலைகளை திறந்து தீர்த்தம் வழங்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிடுகின்றன. அது உங்களுக்கு பொறுக்கவில்லையா?
ReplyDeleteநல்ல கேள்வி. எல்லாம் வியாபாரமயம்.....
ReplyDeleteஅடப் போகங்கப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....!
ReplyDeleteஅருமையான பதிவு! நல்ல நியாயமான கேள்விகள்! விவரணம் நீலவண்ணன் சொல்லுவது போல வீட்டிலுருந்த படியே வீடியோ கான்ஃப்ரன்சில் தரிசனம் பார்த்து, க்ரெடிட் கார்டில் காணிக்கை போட்டு......இது இப்பத்தான் ஏற்கனவே திருப்பதி போன்ற கோவிலகளுக்கு நடக்கின்றதே! இந்த இடத்தில் சுஜாதா அவர்களின் திருப்பதி பற்றிய ஒரு அறிவியல் ஃபிக்ஷன் கதை நினைவுக்கு வந்தது!!! அதுவும் நடக்கலாம்!
ReplyDeleteநள்ளிரவு பூஜை கூடாதுதான்! கட்சிக்காரர்களும் காசும் மாற்றியிருக்கிற கலாசாரம் இது!
ReplyDeleteவிக்கிரகத்தை நடிகை தொட்டால் தீட்டு என்று குதிப்பார்கள் ,ஆனால் கர்ப்பக்கிரக அறைக்குள் குருக்கள் செய்த லீலைகள் பற்றியும் ,கோவிலில் நடந்த கொலையையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதை மறக்க முடியுமா ?
ReplyDeleteஆகம விதிகளா ?அதற்க்கெல்லாம் என்றைக்கோ முற்றுப் புள்ளி விழுந்துவிட்டது ,கல்லா நிறைஞ்சா சரி என்றாகி விட்டது !
த.ம 5
ஆனால் கர்ப்பகிரக அறைக்குள் குருக்கள் செய்த லீலைகள்
Delete-----------------------
என்னவோ நீங்கதான் எல்லா குருக்களுக்கும் ஆள் அனுப்பி வெச்சா மாதிரி பேசறீங்க..
கே.கோபாலன்
@bagawanjee KA
ReplyDelete//கல்லா நிறைஞ்சா சரி என்றாகிவிட்டது//
அதுவும் ஃபுல்லா நிறையணும்னு ஆசைப்படறாங்களே ஜீ ;))