Related Posts
தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
இனிமேல் 'ஐ மிஸ் மை வொய்ப் 'என்று சொல்லமாட்டேன்
இனிமேல் ஐ மிஸ் மை வொய்ப் என்று சொல்லமாட்டேன்ஏன் உங்களை எல்லோரும் பொண்டாட்டி...Read more
மனைவியின் எதிர்பார்ப்பு????
மனைவியின் எதிர்பார்ப்பு????அம்மா சமைத்த பின் எதிர்பார்ப்பது பிள்ளைகள் வயிறார சாப்பிட்டார்களா எ...Read more
ஒரு காலத்தில்
ஒரு காலத்தில்ஒரு காலத்தில் அதாவது நான் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அதே நிறுவனத்தில...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
28 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பாவம் சின்னக் குழந்தை
ReplyDeleteஅம்மாவின் படுத்தல் பொறுக்காமல்தானே கேட்கிறது
முடிந்தால் வாங்கிக் கொடுத்தால் தப்பில்லை
என்றுதான் தோன்றுகிறது
(நீங்கள் ஹைவோல்டேஜ் எனக் குறிப்பிட்டிருந்தது
மிகச் சரிதான் )
ஒரு ஆண்தான் ஒரு ஆணைப்பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.
Deletetha.ma 1
ReplyDeleteபாப்பாவைக் காரணம் காட்டி புதுப் பொருள் வாங்க ஆசைப்படுற மாதிரி இருக்கு. அமெரிக்காவுக்கு பூரிக்கட்டைகள் பார்சல்
ReplyDeleteபுதுப் பொருள் நல்ல கலராக இருந்தது புதுப் பொருள் நல்ல கலராக இருந்தது ஹும்ம்ம்ம்ம்
Deleteநல்லா இருக்கே கதை?
ReplyDeleteஅனுபவங்கள்தான் கதையாகின்றன
Deleteஇது அந்த (கெட்ட) அப்பாவின் ஆசையாக இருக்கும்.
ReplyDeleteகுழந்தை எப்பொழுதுமே வேறு அம்மாவைக் கேக்காது!
அப்பாவும் குழந்தையும் ஆசைப்பட்டது சேலைகட்டிய பெண்ணை அதாவது அம்மா சேலை கட்டி வரவேண்டும் என்ற ஆசைதான் நீங்க தப்பா நினைச்சீட்டீங்க போல இருக்கு....ஹீஹீ
Delete//(மதுரைத்தமிழன் அல்ல என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் )//
ReplyDeleteயாருக்கு தெரியும்?!...
இது குழந்தை கேட்ட மாதிரி தெரியலயே!!...
இங்க வளர குழந்தை இதுக்கு மேலேயும் கேட்குங்க
Deleteஇப்படி ஏதாவது சாக்கு வைத்து கேட்டால்தான்உண்டு...
ReplyDeleteகேட்டால் கிடைக்க கூடியா இது ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Deleteசந்தடி சாக்கில் உங்க ஆசைய சொன்ன மாதிரி இருக்கு?.
ReplyDeleteஆசையை மறை முக மாக சொன்னதற்கே நம்ம சகோ அமெரிக்காவிர்கு பூரிக்கட்டையை பார்சல் அனுப்புறாங்க என்ன கொடுமை
Deleteஇது பெரிய குழந்தையின் ஆசை மாதிரி இல்ல இருக்கு!
ReplyDeleteத.ம. 6
போ!
ReplyDeleteஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு தான்!
ReplyDeleteஉலக்கை வீட்டுல இல்லையோ ஹி ஹி....
ReplyDeleteகுழந்த ஆசப்படுறத உடனே வாங்கிக் குடுத்துடணும்!///சரி,அம்மணி என்ன சொன்னாங்க?உங்கள எரிக்கல?
ReplyDeleteவீட்டில் பூரிக் கட்டை இல்லையா ? இல்லை உடைந்தே விட்டதா? தெரிந்து கொள்ள ஆவல்.
ReplyDeleteகுழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்களே நீங்க பொய்
)
ReplyDeleteசொல்லாமல் சொல்லுங்கள் சகோ குழந்தை நிஜமாவே கேட்டிச்சா ?...
(இல்லை என்று தெரிந்து கொண்டால் லாஸ் வாகனில் பூரிக் கட்டைகள்
அனுப்பி வச்சிடணும்
நண்பரே இதெல்லாம் சென்னையிலேயே நடக்கிற விஷயம் தான்! எல்.கெ.ஜி. மாணவர்களிடம் ஒரு சர்வே நடத்தினால் உண்மை தெரிந்துவிடும்.
ReplyDeleteமனைவி பாவம் அப்பாவி போலே. அவங்க எதுக்கு ஞே ன்னு முழிக்கணும்?
ReplyDelete365 நாளும் வேட்டி கட்டும் அப்பாவுக்கு மட்டுமே புடவை கட்டும் அம்மா கிடைப்பாங்க ன்னு சொல்லிட்டா சரியாப் போச்சு.
இது அந்த குழந்தையோட அப்பாவுக்கே தெரிஞ்சு இருக்கணும் .
தமிழா .. என் மூத்த ராசாத்தி சொன்ன முதல் வார்த்தை "சித்தி"! அதை இன்னும் நிறைவேற்றி தரலையே பீளிங்கில் இருக்கும் போது உன்னுடைய பதிவு வேற..
ReplyDeleteகுழந்தைக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ அந்தத் தந்தை! (நானும் உங்களைச் சொல்லவில்லை!)

ReplyDelete2013, 2015, 2016 இன்னும் அந்த சேலை கட்டிய அம்மாவை வாங்கிக்கொடுக்கலையா?
ReplyDeleteஅட..இது நல்ல பிள்ளையால்ல இருக்கு..
ReplyDelete