Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
நாட்டு நடப்புச் செய்திகள் கேள்விகளாகவும் அதற்கான கிண்டலான பதில்களும்
நாட்டு நடப்புச் செய்திகள் கேள்விகளாகவும் அதற்கான கிண்டலான பதில்களும் ஐக்கிய முற்போக்கு க...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கேள்வி பதிலை ரசித்து படித்துக்கொண்டு வந்த நான் கடைசியில் இருக்கும் படத்தையும் அந்த கேள்வியையும் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியும் ஒரு கையாகாலத்தனமும் மனத்தை அழுத்தியது
ReplyDeleteஎல்லா கேள்வி-பதிலும் ' நச்' !
ReplyDeleteகடைசி படம் வாசிக்கும் எல்லோரிடமும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டுதான்... போகும்! அதுதான் மதுரை தமிழன்... வெளையாட்டா நிறைய பேசினாலும்... கடைசியா ஒரே ஒரு கேள்வி கேட்டு யோசிக்க வச்சிடுவார்....
நல்ல அலசல்!
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
ReplyDeleteஅரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாதங்களை அழகாக கேள்வி பதிலில் கொடுத்து அசத்தி விட்டீர்கள். கலைஞரையும் மிஞ்சி விட்டீர்கள் என்று தான் தோணுகிறது (சிந்திப்பதில்). லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் ரத்தங்களைக் குடித்தும் இன்னும் தாகம் அடங்காது வெறிப்பிடித்து தெரியும் அரசியல் அரிதாரம் பூசித்திரியும் அரக்கர்களைக் காணும் போது ரத்தம் சூடாவதை தவிர்க்க முடியவில்லை சகோதரரே..பகிர்வுக்கு நன்றிகள்..
கேள்விபதில் ஹாஸ்ய சுவை கடைசியில் வந்த படத்தை பார்த்ததும் சோகச்சுவையாகி விட்டது! நன்றி!
ReplyDeleteகேள்வி பதில் - அருமை.... தொடரட்டும்.!
ReplyDeleteSuper duper comedy.. Two small spelling mistakes
ReplyDelete//கூறை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனத கதையாகத்தான் இருக்குமோ//
/கூரை/ ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் /போன/கதையாகத்தான் இருக்குமோ
கேள்வி பதில் கற்பனை மாதிரியே தெரியல. கோமாளித் தனங்கள் செய்து நம்மை கோமாளிகள் ஆக்கி விடுகிறார்கள்.
ReplyDeleteகடைசி படமும் பஞ்ச்சும் நறுக்.
த.ம.எப்போதும் உண்டு