Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எல்லாரையும் சொல்லிக்கிட்டே வந்து... கடேசியா அதென்ன ஆச? ஆமா நடுவுல உட்கார்ந்துக்குனு என்ன சொல்லிக்கிட்டிருக்கிங்க... ஸைடில உட்கார்ந்துக்குனு இருக்க அவங்க 'ஆப்' ஆயிட்டாங்க? (சைடில் உட்கார்ந்துக்குனு இருக்க அவுங்க யாருன்னு எனக்கு தெரியும்... ஹா... ஹா.. சொன்னா வம்பா போயிரும் என்பதால் மாட்டேனே.. சொல்ல மாட்டேனே..!)
ReplyDeleteநடுவுல உட்கார்ந்துக்குற அந்த அழகு ராசாவுக்காக த.ம-1
ReplyDeleteஆஹா ! தலைப்பை பார்த்தவுடனே என் மனதில் எழுந்ததை கடைசியில் போட்டு என்னை ஏமாற்றி விட்டீர்களே !
ReplyDeleteஓ அதுக்குத்தான் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா கொடுத்ததா?
ReplyDeleteஉங்களின் துணிச்சலான பகிர்வுக்கும் தரலாம் சகோ
ReplyDeleteஇதை படித்தவர்களுக்கும்.....
ReplyDeleteகடைசி அவார்டுதான் ரொம்ப பொருத்தம்.
ReplyDeleteநீங்க மட்டும் விருது வாங்குனா போதுமா!? உங்க ஆசை சகோதரியான எனக்கும் சிபாரிசு பண்ணுங்கோ!
ReplyDeleteidhai padikara engaluku tharalam
ReplyDeleteகடைசியில சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சரி. இதோ பிடியுங்க பாரதரத்னா.
ReplyDeleteமொக்கை காமெண்டு போடும் எங்களுக்கு அப்ப
ReplyDeleteபொற்கிழியா?
சகோதரருக்கு வணக்கம்..
ReplyDeleteபாரதரத்னா விருது தனது மதிப்பை இழந்து விட்டது வேதனை தான். தனது அரசாங்கத்தில் அங்கம் வகித்து வாய்பேசாமல் மவுனம் காக்கும் தலைவர்களுக்கு இந்தாங்க பிடிங்க இரட்டை பாரதரத்னா (இரட்டை ஆஸ்கார் போல) னு சொல்லும் நிலைமை வந்திடும் போல இருக்கிறதே! இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு பாரதரத்னா விருது இப்ப சொல்லுங்க!!
பாரத ரத்னா தானே..... அது ரொம்ப சீப்பா போயிடுச்சி.
ReplyDeleteஅதனால எனக்கு வேண்டாம் “உண்மைகள்“
அட நல்ல ஐடியா தான்...
ReplyDeleteஅந்த பாரதரத்னா சீப்போ சீப்புங்கோ! அதைவிட நல்ல ரத்னங்களை காசு கொடுக்காமலேயே நுகர்ந்து, வாசித்து, அனுபவித்து, வாழ்த்தி சச்தோஷம் அடையலாம். நான் சொல்ல வருவது யாரை என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்! Yes!. நம்ம வலைப் பதிவாளர்களைத்தான்!! உங்கள் பதிவை ரொம்பவே ரசித்தேன்! த.ம. +1 போட்டாச்சு!
ReplyDelete