Related Posts
பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படிக்க )
பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படிக்க ) செந்தமி...Read more
மனைவியின் எதிர்பார்ப்பு????
மனைவியின் எதிர்பார்ப்பு????அம்மா சமைத்த பின் எதிர்பார்ப்பது பிள்ளைகள் வயிறார சாப்பிட்டார்களா எ...Read more
சாப்பிடாத குழந்தைகள் சாப்பிட சான்விட்சை (Sandwiches)இப்படி செய்து கொடுக்கலாமே?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஜெயலலிதாவை மிக கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்து வெளிட்ட கார்டூனிஸ்ட்டுக்கு தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பெண் என்றாலே சுகம்தானோ...............
பெண் என்றாலே சுகம்தானோ............... அம்மாவின் மடியில் தலை சாய்க்க, அவளும் மெத...Read more
வலிக்கும் வரை சிரிக்கவும்
வலிக்கும் வரை சிரிக்கவும் நேற்று எனது மனைவியின் தோழிகளின் குடும்பத்தோடு மாலை...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பெண்களைப் பற்றி ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு வரும் மதுரை தமிழனுக்கு மூங்கில் காற்றின் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைக்கிறேன்.
ReplyDeleteடாக்டர் பட்டம் தருபவர்கள் அதனுடன் சேர்த்து "சரக்கு" தருவார்களா? தப்பா நினைக்காதீங்க நான் சரக்க்குன்னு சொன்னது பணமுடிப்பைதான் சொன்னேன்
Deleteஉண்மைகள்...
ReplyDeleteவீட்டில் 'விருந்து' கிடைத்ததா....? ஹிஹி...
பூரிக்கட்டையால் விருந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி கிடைத்தால் நீங்கள் தான் மருந்துக்கு ரெடிபண்ணணும்
Deleteவணக்கம்
ReplyDeleteபடத்தில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் நன்று வாழ்த்துக்கள்......
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பூரிக்கட்டையில வாங்கும்போதே இப்படின்னா!? கண்டுக்காம விட்டா!?
ReplyDeleteவாழ்க்கையில் ஆயிரம் அழகான பெண்களை நாம் பார்க்கலாம்.ஆனால் நம் வாழ்வை அழகாக ஆக்குவது ஒரே ஒரு பெண் தான்.(மனைவி).ரெண்டாவது , மூனாவது எல்லாம் கெடையாதா?
ReplyDeleteஒரு கோட்டை அழிக்காமலேயே சின்னதாய் ஆக்க அதன் பக்கத்தில் பெரிய கோடு வரைவதை போல,அழகில்லாத ஒன்றை அழகாக்க அதை விட அழகு குறைந்த ஒன்றை வைப்பார்கள்.நம் வாழ்க்கையை அழகாக ஆக்குவது ஒரே ஒரு பெண்தான்(மனைவி).என்பதன் மூலம் "நீ (Mrs.avargal unmaigal) அசிங்கமா இருக்க" ன்னு மச்சான் மறைமுகமா சொல்லியிருகாருக்கா(சொல்லி இருக்காரு அக்கா). இந்தாளு பூரிக்கட்டைக்கெல்ல்லாம் அடங்க மாட்டாரு.தோசை கரண்டிய அடுப்புல போட்டு வையி.அப்புறம் நாளைக்கு நம் வாழ்க்கையை அழகாக ஆக்குவது ஒரே ஒரு ஆண்தான்(கணவன்) ன்னு நீ சொல்லாட்டியும் தோசை கரண்டியால வரப்போற தழும்பு சொல்லும்.
ReplyDelete“அழகில்லாத ஒன்றை அழகாக்க அதைவிட அழகு குறைந்த ஒன்றை வைப்பார்கள்“
Deleteஅடடடடடா.... எவ்வளவு பெரிய தத்துவத்தைத்ச் சொல்லியிருக்கிறீங்க சேக்காளி....
பத்திரம். உங்கள் வீட்டிலும் பூரிகட்டை வந்து விட போகிறது.
இரண்டாம் வாசகம் மிக அருமை.
Deleteஅதைவிட மூதல் வாசகம் மிகமிக அருமை “உண்மைகள்“
அருமையான மொழி
ReplyDeleteஇது அன்பில் விளைந்த மொழியாகத்தான்
எனக்குப் படுகிறது
மிரட்டலுக்கு இத்தனை அருமையாக
வார்த்தைகள் கோர்வையாகக் கிடைக்காது இல்லையா /
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மனைவியை பற்றி சொல்லி எங்கோ போய்ட்டிங்க.... நிஜம்மா உங்களை பாராட்டியே ஆகனும்!
ReplyDelete