Related Posts
நினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.
நினைத்ததை சாதித்த கிராம பெண்கள். மெயில் பேக் 1 ...Read more
நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!'
நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒ...Read more
இந்திய அரசாங்கம்(காங்கிரஸ்) ஆண்மையற்ற அரசாங்கமா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்#ஜெய்பீம் படம் பார்த்தேன். ...Read more
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா?
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா? தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த ந...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நீதிகள் ஆளாளுக்கு ஒன்று இருக்கும் போது எப்படி ஒருதலை சார்ப்பற்ற தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்! எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டது. நல்லதொரு பகிர்வு சகோதரரே. நன்றி.
ReplyDelete
Deleteபடித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி
நீங்க சொன்னது போல் வீடியோ கான்பரஸ் வைத்து விசாரிக்கலாம். இங்கு சட்டம் எல்லாருக்கும் சமமில்லை என்பது கசப்பான உண்மை! இதை மாத்த மதுரை தமிழன் தான் இங்க வரனும்...இங்க பாருங்க உங்க பின்னால எவ்வளவு கூட்டம்... அவர்கள் உண்மை கட்சி ஆஆரம்பம்....! மகளரணி தலைவி வாழ்க...!(வேற யாரு நாந்தான்...!)
ReplyDeleteஇப்ப வூட்ல பூரிக்கட்டையாலதான் அடிவாங்குறேன்...உங்க பேச்சை கேட்டு கட்சி ஆரம்பித்தால் மக்களிடம் இருந்து செருப்படி விளக்கமாற்று அடிதான்.... ஆமாம் ஏன் என் மேல் உங்களுக்கு இந்த கொலவெறி
Deleteஓர் இந்தியனுக்கு நீதி வேண்டுமென்றால், அவனிடம்
ReplyDeleteநிதி இருந்தாலே போதும்.
(பேசாமல் நாம் ஒரு கட்சி ஆரம்பித்து விடலாமா “உண்மைகள்“?)
கட்சி ஆரம்பிப்பதும் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிப்பதும் ஒன்றுதான். காரணம் இரண்டும் மக்களை ஏமாற்றவே ஆரம்பிக்கப்படுகின்றன.
Delete