உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று
மற்றவர்களுக்கு தேவைப்படும் வரைதான் அல்லது
அவர்களுக்கு கிடைக்கும் வரைதான்
அவர்கள் உங்களிடம் நட்போ அல்லது
உறவோ பாராட்ட விரும்புவார்கள் .
அந்த ஏதோ ஒன்று என்பது
உங்களிடம் உள்ள பணமாக இருக்கலாம் ,
உங்களின் சமுக அந்தஸ்தாக இருக்கலாம்,
உங்களின் உதவி மனப்பான்மையாக இருக்கலாம்
ஏன் அன்பாக கூட இருக்கலாம்
இது போல ஏதாவவது ஒன்று
அவர்களுக்கு நிச்சயம் தேவைப்படும்.
அந்த தேவையானது உங்களிடமிருந்து
அவர்களுக்கு கிடைக்காவிட்டால்
அல்லது தேவைப்படாவிட்டால்
உங்களின் நட்போ அல்லது உறவோ அவர்களுக்கு தேவையில்லை..
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.