Friday, July 19, 2024

 இப்படியும் சிலர் நம்மோடு இருக்கிறார்கள்



சிலர் நம் முகத்திற்கு நேராகவே பொய் சொல்லுவார்கள்.
சொல்லுபவர்களுக்கு நன்றாகத் தெரியும் அது பொய் என்று
ஆனாலும் அவர்கள் நம்மீது கோபம் கொள்வார்கள்
காரணம் அவர்கள் சொல்லும் பொய்யை நாம் நம்பாததினால்.


https://youtube.com/shorts/FTVvzBHRMjw?feature=share


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.