Sunday, December 12, 2021

 பொய் சொல்லுவது யார்?

பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கப்படும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தொழில்நுட்பத்தில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

@avargal unmaigal



மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை அல்லது சமரசம் செய்யப்படவில்லை என்று ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஹிந்துத்வாக்கள் யார் அவர்களின் குணம்,செயல் எப்படி இருக்கும் என்பதே இந்த அவதூறு சான்று.










சங்க பரிவாரத்தின் தேச விரோதம், முப்படை தளபதி மரணத்தையும் விட்டு வைக்கவில்லை.

ச்சீய்




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.