Tuesday, June 8, 2021

 இன்று  இணையத்தில்  நான் பார்த்த சோகமான போட்டோ இது.

@avargal unmaigal



பார்த்த பின் கண்ணில் இருந்து வழியும் கண்ணிரை அடக்க முடியவில்லை

நான் அழுதேன் காரணம் நானும் நாய் வளர்க்கின்றேன். நாய் கூடி வளர்க்கும் யாவருக்கும் இந்த போட்டோ கண்னிரை வரவழைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது


கொசுறு :

avargalunmaigal






அன்புடன்
மதுரைத்தமிழன்

08 Jun 2021

4 comments:

  1. மதுரை முதல் செய்தி ஹையோ பாவம் அவர். என் மனம் ஒரு மாதிரி ஆகி கண்ணில் நீர் வரத் தொடங்கிவிட்டது...எனக்கும் எல்லாச் செல்லங்களின் நினைவும் வந்துவிட்டது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. செல்லங்களின் மீது நாம் வைத்திருக்கும் பாசம் அளவிட முடியாதது அதனால் என்னவோ இந்த போஸ்டரை பார்த்ததும் என் கண்ணிலும் கண்ணீர் வந்துவிட்டது

      Delete
  2. நெகிழ்ச்சிதான்.  கொஞ்ச நாட்கள் போனால் மறந்து விடும்!  இரண்டாவதையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு வித இழப்பும் காலப் போக்கில் மறந்துவிடும்தான் ஆனால் இவைகளின் மீது நாம் வைத்துள்ள பாசத்தால் மற்ற உறவுகளைவிட இதற்கு சற்று அதிக காலம் எடுத்து கொள்ளத்தான் செய்யும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.