Sunday, March 3, 2019

@avargal unmaigal
ஆதாரத்துடன் பேசிய மாலன் நாரயணனுக்கு ஜனாதிபதி விருது





தனது எழுத்து திறமையால் பாகிஸ்தானில் உள்ள 300 முதல் 400  தீவிரவாதிகளை கொன்று குவித்த சங்கீஸ் ஆர்மி படையை சார்ந்த மேஜர் மாலன் நாராயணனுக்கு இந்திய ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்தார்


மூத்த பத்திரிக்கையாளர் மாலன் ஆதாரம் இல்லாமல் பதிவிட மாட்டார் என்பதற்கு இதுதான் சாட்சி 300 பாடி  400 பாடி எங்கே என்று கேட்டதற்கு அவர் தரும் ஆதாரம் இதுதான்...இது தான் பாடி நீங்கள் வேறு எதையும் கற்பனை செய்து இருந்தால் அவர் அதற்கு பொறுப்பல்ல



03 Mar 2019

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.