Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
24 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
என்னண்ணே இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே?! போலியான உறவுகள் எங்கயும் இருக்காங்க.
ReplyDelete
Deleteபதிவை படிச்ச நீங்கள் அதன் கடைசி வரியை படிக்காமல் அல்லது அதில் சொல்லி இருக்கும் அர்த்ததை புரிந்து கொள்ளாமல் கடுத்து போட்டுவிட்டீர்களோ என நினைக்கிறேன்.... சில விதிவிலக்குகள் இருக்கலாம என்று சொன்னது உங்கள் கண்ணில் படவில்லையா?
பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டீர்கள்? என்ன ஆச்சு?
ReplyDelete
Deleteஎப்போதும் பட் என்று மனதில்பட்டதை சொல்வதுதான் என் வழக்கம் என்பதால் மூடி மொழுகாமல் சொல்லி இருக்கிறேன்... என்ன ஆச்சு என்று நீங்கள் கேட்ட பின் மேலும் சிலர் கேட்டதால் அனைவருக்கும் சேர்த்து கிழே பதில் சொல்லி இருக்கிறேன்
நன்றாகவே சொன்னீர்கள்.
ReplyDelete
Deleteநீங்களும் என் கண்ணோட்டதுடன் இந்த பேஸ்புக் உலகைபார்ப்பதினால் நான் சொன்னது உங்களுக்கு நன்றாக இருக்கிறது என நினைக்கிறேன்
நன்றாக சொன்னீர்கள். வீட்டில் ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டி அன்பு செலுத்தினால்
ReplyDeleteஉறவு பலப்படும். அக்கம் பக்கத்தில் நல் உறவு வைத்துக் கொண்டால் நல்லது. அடுத்தவீட்டுக்காரர் பேர்கூட தெரியாமல் வாழ்வது கொடுமை.
நேசிப்போம் அனைவரையும்.
நான் எங்கோ இருக்கும் ஆட்களைவிட இங்கே என் அருகில் இருக்கும் ஆட்களுடன் முக்கியமாக அருகாமைவீடில் இருப்பவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கிறேன்...அவர்கள்தான் குடும்ப நண்பர்களாக இருக்கிறார்கள் எந்த வித உதவி வேண்டுமானலும் நேரம் காலம் பார்க்காமல் கதவை தட்டும் உரிமையோடு அவ்ர்களும் பழகுகிறார்கள்.. இந்தியாவை விட்டு தொலைதூரம் வந்த பின் இங்கு இருப்பவர்களே எனக்கு உறவாகவும் மாறிவிட்டார்கள்
Deleteஉண்மை
ReplyDeleteஉண்மை
உண்மை
தம+1
பதிவில் சொன்னதை புரிந்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி
Deleteமுகப்புத்தக நட்புக்கள் ..நான் பெரும்பாலும் பிளாக் நட்புக்களை மட்டும் சேர்த்தேன் நட்பில் ..

ReplyDeleteஅதிலும் ரெண்டு கருப்பு ஆடுகள் :(
யார் யார் எப்படினு கற்றுக்கொடுத்தது முகப்புத்தகம் ..
முகப்புத்தகத்தில் பிரச்சினையே ஒவ்வொருவர் அந்நியன் ரேஞ்சில் பன்முகம் காட்டுறாங்க என்கிட்டே ஒரு முகம் மற்றவங்க கிட்ட ஒரு முகம் :(
கடைசியில் உண்மை முகம் வெளிப்படும்போது அது தரும் வலி தாங்க முடில :(
ஒரு நொடியில் தூக்கி வீசிட்டேன் fb ..ஐ ஆம் வெற்ரி ஹாப்பி
மிக சரியா சொன்னீங்க உண்மையான உறவுகளுக்கு அங்கே வாய்ப்பில்லை :(
Deleteவலைத்தளத்திலும் பல கறுப்பு ஆடுகள் பதுங்கி இருக்கின்றன... ஜாக்கிரதை நீங்கள் அதிரா ராஜி கிரேஸ் போன்றவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்
உண்மைதான். பொதுவெளி உறவுகள் இப்படித்தான். ஆதாயத்தோடும், அவசியமில்லாமல் கூடும். சொந்தங்களிலேயே சேராத மனங்களையா இதில் சேர்த்துவிட முடியும்! ஆமாம், என்ன ஆச்சு?!!
ReplyDeleteமிக சரியாக தெளிவாக சில வரிகளில் நறுக்கென்று சொல்லி இருக்கிங்க ஸ்ரீராம் குட்
Deleteஆஹா ட்றுத்துக்கு இப்போதான் ஞானம் பிறந்திருக்கு:)... சில விசயங்களில் அடுத்தவர்கள் சொல்லி நாம் கேட்கமாட்டோம்.. அடிபடும்போதுதான் புரியும்:)...
ReplyDeleteமேலே பாருங்கோஒராள் மின்னி முழக்குறா இப்போ:).. அவவுக்கு நான் வெளியேவரச்சொன்னபோது, மனம் வராமல் அங்கயே இருந்தா:)... பின்பு ஒருநாள் நெருப்புச்சுட்டதுபோல ஓடி வந்தவ வந்தவதேன் ஹா ஹா ஹா நான் ஜொன்னா யாரு கேய்க்கிறாக:)... புளொக்குகளில் அடிவாங்க மாட்டோம் என்றில்லை ஆனாலும் அதைவிட இது பெட்டர் அவ்ளோதான்:)...
உண்மைதான் அதிரா :( லேட்டானாலும் மனிதர்களை புரிந்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது அதை நினைத்து மீ ஆப்பி
Deleteஅப்புறம் அது நெருப்பு சூடு இல்லை volcano அளவு சூடாக்கும் :(
நான் சுடுபடவும் இல்லை ஞானம் பெறவும் இல்லை... மற்றவர்களின் அனுபவத்தில் இருந்தே நான் பாடம் கற்றுக் கொள்பவன் அதனால் நான் அடிப்பட்டுதான் பாடம் கற்க வேண்டுமென்பதில்லை..
Deleteஅதிரான ஞானம் யாரு அவங்க அமலா பால் அல்லது நயனோடு தங்கச்சியா?
என்ன ஆச்சு என்ன ஆச்சு என்ற கேட்ட நட்புகளுக்கு எனக்கு ஒன்றும் ஆகவில்லை எந்தவிதான மோசமான அனுபவங்களும் எனக்கு இந்த சமுக வலைத்தளங்கள் மூலமும் ஏற்படவில்லை அதிலும் பேஸ்புக் மூலமாக ஏதும் ஏற்படவில்லை.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் தளத்தில் . இந்தவரிகளை *******"நம்மை பிடித்தவர்கள் மட்டும்தான் நம்மை பாலோ செய்வார்கள் .ஆனால் பேஸ்புக்கில் நம்மை பிடிக்காதவர்களும் நம்மை பாலோ செய்வார்கள் காரணம் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிய அதனால்தான் மோடி போன்றவர்களுக்கு பேஸ்புக்கில் அதிக பாலோவர்கள். " ********* போஸ்ட் செய்து இருந்தேன். அதை ரெண்டு நாட்களுக்கு முன் ஒல்ட் மெம்மோரி என்று பேஸ்புக் தளம் எனக்கு காட்டியது அதை ரீ ஷேர் பண்ணாமல் அந்த வரிகளை பற்றி சற்று ஆழமாக யோசித்ததன் விளைவே இந்த பதிவு..
ReplyDeleteஎன்னை பொறுத்த வரை பேஸ்புக் என்பது நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதற்கும் தமிழ்மணம் போல மற்றவர்களுக்கு எனது வலைப்பதிவை சேர்பதற்கு உதவும் தளமாகவே நான் பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான் நான் யாரிடமும் இங்கு ஏமாறுவதில்லை ஏமாற்றுவதும் இல்லை. நான் ஏமாறுவது எல்லாம் நேரில் பழகுபவர்களிடம் மட்டுமே காரணம் இங்கு வருவது பொழுதுபோக்கிற்காக மட்டுமே ...
மதுர...
ReplyDeleteமுகநூல் நட்பு அது முகமூடி நட்பு. அளவோட இருக்கணும்.. அதே போல் தூர இருத்தல் சேர உறவு.
Its just time pass. nothing more than that.
ReplyDeleteஉண்மை கூட இருப்பவரை அலட்சியப்படுத்துவது நமக்கே நாம் செய்து கொள்ளும் துரோகம் ஆனால் நல்லவையும் கெட்டவையும் எங்கும் உண்டு ....தீதும் நன்றும் பிறர் தர வாரா ....இதுக்கும் விதிவிலக்கு இருக்கு
ReplyDeleteநான் முகப் புத்த்ககத்தில் அதிகம் வருவதில்லை சிலர் கருத்துகளைப் படித்து எதிரிகள் போல் நினைக்கிறார்களோ என்றும் தெரிகிறது
ReplyDeleteFB - just time pass.
ReplyDeleteIn a second, you open many people's eyes.
ReplyDelete