Recent Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அரசியலே அபத்தமானது! சுயநலத்துக்காக மனசாட்சியை விற்றுவிட வேண்டும்!
ReplyDelete[["அவரை அந்த சூழ்நிலைகளுக்கு தள்ளியவர்களைதான் குறை சொல்ல வேண்டும்! அவர் அப்படி வர காரணம் அவர் இருந்த சினிமா துறை, அவரது கணவர் சோபன் பாபு"]]
ReplyDeleteஇது என்ன புதுக் கரடி! கல்யாணமாகாத ஜெயலிலதாவை சோபன் பாபுவோட "நீங்கள்" முடிச்சு போடுவது என்ன நியாயம்? அவருடைய பார்ப்பன அரசியல் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதுக்கு என்று எப்படி செல்வி ஜெயலிலதாவை இப்படி எழுத...உடனே அதை மாற்றிவிடுங்கள்!
Sincerely,
அண்ணா நாமம் வாழ்க!
பாரத் மாதா கி ஜே!
ஏ ரகுத்தாத்தா
சாரே ஜகாங் கி அச்சா!
ஜெய் ஹிந்த்!
ஜெய் ஹிந்த் செண்பகராமன்
ஜெய் ரவிசங்கர் aka...ஸ்ரீ to the power of two ரவிஷங்கர்!
பின்குறிப்பு:
அண்ணா நாமம் வாழ்க!
அண்ணா நமக்கு போட்ட நாமம் வாழ்க!
பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
என் மூன்று கல்லூரி நண்பர்கள்,(சங்கராபரணம் சங்கரராமன் உள்பட) படா ஜிக்ரி தோஸ்துகள் என் வீட்டுக்கு நேத்து வந்துள்ளார்கள். இரண்டு வாரம் இங்கு டேரா! அவர்கள், நான் தமிழில் எழுதவதைப் பார்த்து மயக்கம் போட்டு விட்டர்கள். "நீயாடா! மச்சான்! நீயாட! அதுவும் தமிழில் எழுதறே" என்று அவர்கள் போட்ட மயக்கத்தினால் எனக்கும் இன்று மயக்கம்! இதை அதே மயக்கத்துடனே எழுதுகிறேன்!
வெள்ளிகிழமை விரதம் தெரியும்!
வெள்ளிகிழமை மயக்கம்!
மதுர.. ரெண்டு சுழிக்கு பதிலா மூணு சுழி போட்டிட்டிங்க..
ReplyDeleteஇப்பல்லாம் யாருங்க நன்றி விசுவாசம் பாக்குறா.
ReplyDeleteஉண்மை... சசிகலா புஷ்பா ஆட்டம் காட்டப் பார்க்கிறார்... பாவம் தான் ஆடப் போவது தெரியாமல்...
ReplyDeleteஅரசியல்.... :(
ReplyDelete