Related Posts
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும் அப்பாவி ஆண்கள் படும்பாடும்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
உருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வைஸ்
உருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வைஸ் நீங்கள் வசதியான...Read more
ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ?
அந்தரங்க அட்வைஸ் ஆண்களிடம் ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை ? நம் தமிழ் வார இதழ்களில் வரு...Read more
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தி...Read more
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம்
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம் ஆண்களால் என்ன செய்ய முட...Read more
26 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஆண்கள் படும் பாட்டை மிக அழகாக நேர்த்தியாக தங்கள் பாணியில் எழுதி விட்டீர்கள். ரசிக்கும்படி இருக்கிறது.
ரசிப்புக்கு மிகவும் நன்றி. நீங்கள் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக் கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்... ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் இன்று நீங்கள் ரசித்ததை உங்கள் வாழ்வில் அனுபவ பாடமாக கற்றுக் கொள்வீர்கள் .ஹீ.ஹீ
Deleteஆமாங்க எனக்கொரு சந்தேகம்! இது எல்லாம் அனுபவித்து எழுதுன மாதிரியே இருக்கே. எங்கேயோ படித்த துணுக்குகள் என்று தப்பித்துக் கொள்ள பார்க்கிறீர்களோ! விட மாட்டோம்ல. அப்படி நாங்க விட்டாலும் வலையுலக சகோதரிகள் விட மாட்டாங்க. (பத்த வச்சுட்டுயே பறட்டைனு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேட்குது பாஸ்).
ReplyDeleteவீட்டில் நடக்கும் விஷயம் வெளியே தெரியக் கூடாது அல்லது சொல்லக் கூடாதுன்னு வூட்டுஅம்மா உத்தரவு அதனாலதான் இப்படி
Deleteஇன்னொரு சந்தேகம்!
ReplyDeleteநாம என்னமோ பொண்டாட்டி கிட்ட திட்டு மட்டும் வாங்கிட்டு இருக்கிற மாதிரி இல்ல இருக்கு. வாங்கின அடி உதையில ஒன்னைக் கூட இங்க எடுத்து விடலயே! அடிச்சு அடிச்சே பூரிக்கட்டை டேமேஜ் ஆன கதை எல்லாம் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருக்கோ!
பாண்டிய மன்னரே உங்களுக்கு சந்தேகம் மிக அதிகமாகத்தான் வருகிறது வேண்டுமென்றால் உங்கள் சந்தேகங்களை தீர்ப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குவதாக அறிவித்து விடலாமா?
Deleteபட்ட அனுபவம் அத்தனையையும் பிச்சுப் பிச்சு உதறீட்டீங்க சகோதரா
ReplyDeleteவாழ்த்துக்கள்
நான் கஷ்டப்படுவதை அழுது சொல்லியும் அதற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி போய் இருக்கீங்க..என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் பார்க்காமலா போய்விடுவேன் அப்ப இருக்கு.... உங்களுக்கு
Deleteசரி அதை விடுங்க
ReplyDelete
Deleteமனைவியை விட சொல்லுறீங்களா அது மட்டும் என்னால் முடியாது காரணம் எனக்கு இருப்பது என்னவோ ஒரு பொண்டாட்டி அவளையும் விட்டு தள்ளிட்டா வேற ஏமாளி பொண்ணு ஊரில் யாரும் இல்லைங்க
//ஏமாளி பொண்ணு//
Deleteசிஸ்டர், பூரிக்கட்டை பூரி உருட்டறதுக்கு மட்டும் இல்லை ங்கறது தெரியுந்தானே.
சரி விடுங்க.. நமக்கு இதெல்லாம் சகஜம் தானே
ReplyDeleteநமக்கு என்று சொல்லி நம்ம கட்சியில் நீங்களும் இருக்கீங்க என்று சொல்லி என் மனதிற்கு ஒரு ஆறுதலை தந்து இருக்கீங்க
Deleteகல்யாணம் ஆகப் போற ஒரு பச்சப் புள்ளைய (பாண்டியன்) இப்படி பதற வைச்சிட்டீங்க ம.த..ன்..!
ReplyDeleteஇனிமே ஒரு எச்சரிக்கை கொடுத்துதான் பதிவே போடனும் அதாவது இது பச்சைபுள்ளைங்களுக்கான அல்லது கல்யாணம் ஆகப் போகிறவர்களுக்கான பதிவு அல்ல. இல்லைன்னா இதை படிச்சுட்டு கல்யாணம் பண்ணாம போயிட்டா நாம் கஷ்டப்படுவது போல அவர்களும் கஷ்டபடாமல் போய்விடுவார்கள் அல்லவா என்ன நான் சொல்வது சரிதானே
Deleteஇதென்னங்க. சப்ப மேடரு. அக்கம் பக்கத்ல இருக்கற அளகான பொம்பங்களாப் பாத்து இவல்லாம் என்ன பொம்பளயா, நல்லாவா இருக்கா, என்ன திமிரு அப்டீன்னு சம்சாரம் காதுல விளராப்ல எடுத்து வுடுங்க. வெற்றி நிச்சயம்.
ReplyDeleteகோபாலன்
அட போங்க கோபாலன் சார் நீங்க சொன்ன மாதிரி எங்க வூட்டுகாரம்மாவிடம் சொன்னாலும் அடிவிழுமுங்க.ஏனுன்னு கேட்கிரீங்களா? பக்கத்துவீட்டு காரி அசிங்காம திமிரா இரூபது உங்களுக்கு எப்படி தெரியும் அவளை நீங்க வாட்சு பண்ணி பாத்ததினாலேதானே தெரியும். அப்ப நீங்க அவளை பார்த்து இருக்கீங்க என்று வாயிலே அடி விழும் அழகோ அசிங்கமோ வேற எந்த பெண்களையும் ஏறெடுட்து பார்க்க கூடாதுன்னுதான் எங்க வூட்டுகாரம்ம உத்தரவு
Deleteசரி விடுங்க.
ReplyDeleteஇதெல்லாம் ஆண்களுக்குச் சகஜமுங்க.
ஈஸியாக விடுங்க என்று சொல்லி போயிட்டீங்க....ஹும்ம்ம்ம்ம் அடிபட்டவனுக்குதானே வலி தெரியும்
Deleteசரி விடுங்க.... உங்க அனுபவம் பேசுகிறது............
ReplyDelete
Deleteஎன் அனுபவத்தை அதாவது கல்யாணம் பண்னியவர்களின் அனுபவத்தை உங்களைப் போல இளைஞர்கள் எங்கே கேட்கிறீங்க. நாங்கள் சொல்லியதை நம்பாம நீங்களும் கல்யாண வலையில் அல்லவா சிக்கி கொள்கிறீங்க
ஆண்கள் படும் கஷ்டத்தைப் படிச்சதும் என் கண்களில் நீர் வழிகிறது! :(
ReplyDeleteஒரு பெண்ணின் பிரசவ வேதனை, மாதாமாதம் வரும் "வயிற்று வலி" இவைகளை எல்லாம் ஆண்கள் படும் இக்கஷ்டங்களோட "கம்ப்பேர்" பண்ணிப் பார்த்தால் அதெல்லாம் ஒண்ணுமே இல்லை!
பெண்ணின் வயிற்று வலி,பிரவச வேதனை அதற்க்காத்தானே நாம் என்ன பாடுபட்டாலும் அவர்களை வணங்கி சென்று கொண்டிருக்கிறோம்
Deleteஆண்கள் படும் கஷ்டமா, இல்லை மதுரைத் தமிழன் படும் கஷ்டமா???
ReplyDeleteதலைப்புலேயே இது மதுரைத் தமிழன் படும்பாடு அல்லன்னு சொல்லிட்டீங்க.. இருந்தாலும் சந்தேகமா இருக்கு.
அட, சந்தேகம் தெளிவாயிடுச்சு.
இது ஆண்கள் படும்பாடு தான், மதுரைத் தமிழன் படும் பாடாக இருந்தால், "பூரிக் கட்டை" என்ற வார்த்தை கணிக்கில்லடங்காமல் அல்லவா இருந்திருக்கும்...
வலப்பக்கம் போனா உதை.... இடப்பக்கம் போனா அடி.....
ReplyDeleteஎன்ன தான் செய்யறது.... நியாயமான கேள்விகள் மதுரைத்தமிழன்.
அதனால தான்
Delete"வலைப்பக்கம்" வந்துட்டார்.