
ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...ஹீ...
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
திமுக பக்தர்களின் பகுத்தறிவு திமுககாரர்களை பகுத்தறிவு மிக்க கட்சிக்காரர்கள் என்று அழைப்பதைவி...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
பதிவர்கள் செய்யும் அட்டகாசங்கள் (மனதை வருத்தும் செய்தி) சென்னையில் பதிவர் திருவிழா நடக்க ம...Read more
இணையத்தில் உங்கள் இதயங்களை திருடியவர்கள் நேரிலும் திருட முயற்சி: பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை வ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ஆஹா முதல் பந்தி நானேதான்...!
ReplyDeleteபந்திக்கு முந்தும் ஆள் படைக்கு பின்வாங்குவார்கள் என்று சொல்லுவார்களே ..அப்ப நீங்க? ஓ நீங்க அருவாக்கார தளபதி என்பது மறந்து போச்சே .... ஹீ..ஹீ
Deleteவிழா சிறப்புற வாழ்த்துகள்...!
ReplyDeleteநானும் உங்களை மாதிரிதான் வாழ்த்தான் முடியும் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் நமக்கு இல்லை
Deleteமனம் வருந்தும் செய்தி என்பது. நான் அதில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதுதான்.
ReplyDeleteஉண்மையாகத்தான் மனம் வருந்தி இருக்கிறீர்கள்!!
“நானும் உங்களை மாதிரிதான் வாழ்த்தத்தான் முடியும் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் நமக்கு இல்லை“ - எனக்கும் இல்லைங்க.
நான் மட்டும்தான் இப்படி நினைத்தேன் என்றால் என்னை போல நினைத்தவர் இன்னொருவர் உள்ளார் என்பதை உங்கள் பதில் மூலம் அறிந்து கொண்டேன்... நன்றி
Deleteவிழா குறித்த அத்தனை பதிவுகளையும்
ReplyDeleteஇணைத்தது அருமை
நானெல்லாம் எப்போதாவது என்னையும் அறியாமல்
வித்தியாசமாக யோசித்தால்தான் உண்டு
நீங்கள் எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பது
ஆச்சரியமளிக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
//விழா குறித்த அத்தனை பதிவுகளையும் இணைத்தது அருமை///
Deleteஇதற்குள்ள முயற்சி மற்றும் உழைப்பிற்கு சொந்தகாரர் சகோதரி திருமதி .ஸாதிகா அவர்களுக்குதான் இந்த பெருமை சேரும்
//விழா குறித்த அத்தனை பதிவுகளையும் இணைத்தது அருமை///
இதற்குள்ள முயற்சி மற்றும் உழைப்பிற்கு சொந்தகாரர் சகோதரி திருமதி .ஸாதிகா அவர்களுக்குதான் இந்த பெருமை சேரும்.
அதனால் உங்களின் வாழ்த்தோடும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்
மீண்டும் அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்
பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteசேகரிப்பு செய்திகள் பிரமாதம் பிரமாதம் நீங்க விழாவுக்கு வந்தா மதுரையே வந்த மாதிரி.
ReplyDeleteவிழா இனிதே நடைபெற இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழா இனிதே நடைபெற இதயங்கனிந்த வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇதுவரை அட்டகாசம் பண்ணியவர்கள் லிஸ்ட் _ இந்த லிஸ்ட் சகோதரி ஸாதிகா அவர்களின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி சகோதரி ஸாதிகா
ReplyDelete>>>>
இணைப்பினை சரியான விதத்தில் இணைக்கவும்.
தாங்கள் கொடுத்த மூலம்: http://www.blogger.com/%20http://shadiqah.blogspot.com/2012/08/blog-post.html
நன்றி
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு சுத்தமாக வருத்தமே இல்லை MT !
ReplyDeleteநாங்கள் அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம்
என்ற பெருமூச்சில் உள்ளோம் ! ஹஹஹா..