Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
இலையை எந்த பக்கம் மடிப்பது என்பது கலாச்சாரா பழக்கமா அல்லது சமயப் பழக்கமா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
42 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
என்னமோ...ஏதோ... என்று வந்தால்...
ReplyDeleteபோட்டுத் தாக்குங்க... நன்றி...
சரியாத்தான் சொன்னீங்க.
ReplyDeleteநோட்டேட்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஹா ஹா ஹா...
ReplyDeleteஎதிர்பார்த்தேன் சாமீ!!!
ரைட்டு...
ReplyDeleteநம்ம தலைவருக்கு இந்த மாதிரி தினமும் விழாக்கள் என்றால் கூட மகிழ்ச்சிதாங்க...
ReplyDeleteஎன்ன பண்றது இவருக்கு விழாக்கள் பாரட்டுக்கள் மரியாதைகள் இல்லை என்றால் உயிர்வாழ முடியாது...
விடுங்க பாஸ் கடைசி காலத்தில மகிழ்ச்சியா இருந்துட்டு போகட்டும்
அவரும் ஒரு பதிவர் ஆச்சே அவருக்கு நாம் ஒரு பொன்னாடை போர்த்தி இருந்தால் அவர் ஆட்சிக்கு மீண்டும் வரும் போது இதற்கென ஒரு துறை ஒப்ப்பன் பண்ணி பதிவரில் ஒருவரை அமைச்சர் ஆக்கி இருப்பாரே ஹும் இப்போ வடை போச்சே
Deleteஉங்க வீட்டை நோக்கி ஆட்டோவும், சுமோவும் வருதாம்
ReplyDeleteஅக்காவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இந்த பதிவுக்கு ஆட்டோவும் சுமோவும் பரிசாக வாங்கி அனுப்பிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறது என்றே தெரியவில்லை
Delete:))

ReplyDeletePathivu super hit aagidum
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅச்சச்சோ......
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஉடன்பிறப்பே.. தள்ளாத வயதிலும் எதையும் தள்ளாலு வலையிலும் புகுந்திட்ட என்னை கவுரவிக்க மறந்த பதிவுலகுக்கு சிபாரிசு செய்த உனக்கு என் ஆட்சியில் அமைச்சர் பதவி நிச்சயம் தம்பீ. -இப்படி கடிதம் எழுதிட்டிருக்காரு தலைவர்ன்னு உளவுத்துறை நியூஸ் எனக்கு வந்திச்சு. உஷாருய்யா... ஓடிரு...!
ReplyDeleteஅமைச்சர் பதவியை உங்களுக்கு தர சொல்லிவிட்டு நான் உங்களுக்கு பிஏ ஆகிவிடுகிறேன்...இந்த காலத்தில் பிஏதான் அதிகம் சம்பாதிப்பதாக கேள்வி
Deleteஇதை சத்தியமா நான் எதிர்பார்க்கல...சூப்பர்..தானைத் தலைவர் எங்கள் நிரந்தர அமெரிக்க மாப்பிள்ளை சாரி சாரி அமெரிக்க ஜனாதிபதி வாழ்க வாழ்க
ReplyDeleteதோழரே..
ReplyDeleteவழக்கம் போல் பல்பு!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete\\அப்பா கோபமாக இருந்தால் அம்மாதான் நல்லவர் என்றும் அம்மா கோபமாக இருந்தால் அப்பா நல்லவர்\\ இதெல்லாம் நம்ம நினைப்பு மட்டுமே, ஒருத்தராவது நிஜத்துல நல்லாயிருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நீங்க ரொம்ப ஆசைபடுறீங்க நண்பரே
Deleteநான் தலைப்பைப் படித்ததும் அந்த மூத்த பதிவர் நீங்கள் தான் என்று நினைத்து விட்டேன்.....
ReplyDeleteபதிவு பிடிக்கலைன்னா நேரவே திட்டுங்க...ஆனா அதுக்கு பதிலாக என்னை முதியவர் லிஸ்டில் சேர்த்து கிண்டல் பண்ண வேண்டாம் எனக்கு வயது என்றும் பதினாருதான்
Deleteபடம் அருமை சகோ எப்படியெல்லாம் அசத்துறிங்கையா.
ReplyDeleteபடத்தை பார்த்து பாராட்டியது நீங்கள் ஒருவர் மட்டுமே நன்றி
Deleteகலைஞரை கூப்பிட்டால் சசிகலாவுக்கு போட்டியாக அவரும் கவிதை புத்தகம் வெளியிடுவார்.
ReplyDeleteஎந்த சசிகலாங்க தெளிவா சொல்லனும் ஆமா.
கவிதையில் கலக்குவது ஒரு சசிகலாதான் அது நீங்கதான் என்பது இந்த உலகத்திற்கு தெரியும்
Deleteeppati ippatiyellaam yosikkireenka????..
ReplyDelete
Deleteகனவில் சாமி வந்து சொன்னதுதான் ,இப்படி ஒரு பதிவு போடலைன்னா கண்ணை குத்திவிடுவேன் என்று பயமுறுத்தி சென்றதுங்க
அப்பப்பா....என்னமா தலைப்பு யோசிக்கீறீங்க..சூப்பர்..நிஜமாவே அவர் வருத்தப்படுவார்
ReplyDeleteஆமாங்க அவர் வருத்தப்பட்டார் என்று பல உடன் பிறப்புகள் எனக்கு தந்தி மேல் தந்தி கொடுத்தார்கள்
Deleteநல்ல குத்து தோழரே
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteமதுரையிலிருந்து அண்ணன் அஞ்சாநெஞ்சன் வர்றார்
ReplyDeleteஎன்ன அவரும் ஒரு வலைபதிவாரா? சரி சரி அவருக்கு மதுமதி பால கணேஷ் விலாசம் கொடுத்துடுங்க
Deleteசெம செம செம!.... நான் கூட தலைப்பப் பாத்து பதறிப்போய் வந்தா... அவ்வ்வ்வ்வ்வ்வ்....
ReplyDeleteஅப்பறம்,////டிஸ்கி : பதிவர் திருவிழா பற்றி பதிவு ஏதும் போடவில்லை என்றால் சாமி வந்து கண்ணை குத்திபோடும் என்று சொன்னதால்தான் இந்த கற்பனை பதிவு./// ஐயையோ, இந்த மேட்டரு தெரியாம நான் வேற அந்த சந்திப்பப் பத்தி பதிவு போடாம இருக்கேனே! அப்போ சீக்கிறமாவே போட்டுட வேண்டியதுதான்!
இந்த பொண்னுங்களே இப்படிதான் வம்பு செய்தியை பார்த்தாது பதறிப்போய் வரது...
Deleteஎன்ன இன்னும் நீங்கள் திருவிழா பத்தி பதிவு போடலைய்யா சீக்கிரம் போட்டுடுங்க இல்லை சாமி வந்து கண்ணை குத்திடும் இல்லன்னா நான் அதுக்கு பரிகாரம் ஒன்னு வைச்சிருக்கேன்
என் வலைதளத்தை பற்றி உங்கலுக்கு தெரிஞ்ச எல்லாருக்கு இமெயில் அனுப்புங்கள் அதன் பிறகு அவர்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்ப சொல்லி மறக்காம என் பதிவுக்கு எல்லாம் வந்து கமெண்ட்ஸ் போட்டு செல்லுங்கள் இப்படி எல்லாம் செய்தால் சாமிக்கிட்ட சொல்லி உங்கள் கண்ணை பாதுகாக்குறேன் ஒகே வா????
என் புகைப்படமா அது எப்படி உங்கள் கையில் கிடைத்தது என் வீட்டு பாத்ரூமில் கேமரா பொருத்தி இருக்கீங்களா???????????
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான்
ReplyDeleteஅவரை அழைத்திருந்தால் எப்படியும்
பதிவர் சந்திப்பில் ஒரு குறையும் இல்லை என்கிற
எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது
கலைஞரை அழைத்திருந்தால் நிச்சயம்
அந்தக் குறையும் இல்லாமல் நிச்சயம் செய்திருப்பார்
அந்த நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம்
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சுவாரசியமான எழுத்து!
ReplyDeleteஒரு வருஷம் லேட்டா வந்தாலும் வந்து படிச்சு ரசிச்சேன்.....
ReplyDelete