Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
இன்றைய இந்தியா பகுதி 2 (இந்தியாவின் எதிர்காலம்)
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தத்துவ உண்மைகள் சிரிக்க .... சிந்திக்க ...
ReplyDeleteசுவை. அருமை.
8 முதல் 12 வரையிலான அனைத்து விஷயங்களையும் வரிக்கு வரி ஆமோதித்து ரசித்தேன். அருமையான பகிர்வு. ஆனா கடைசி படத்துல சொல்லியிருக்கிற கவலை மட்டும் எனக்கில்லை. ஏன்னா... நான் யோசிக்கிறதே இல்லையாக்கும்...
ReplyDelete@ஸ்ரவாணி உங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி
ReplyDelete@கணேஷ் சார் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//8 முதல் 12 வரையிலான அனைத்து விஷயங்களையும் வரிக்கு வரி ஆமோதித்து ரசித்தேன்/////
உங்கள் மேனேஜர் போன் நம்பர் தருகீறிர்களா அவரிடம் உங்களுக்கு 11 விஷயம் பிடித்து இருக்கிறது என்று சொல்லனும்.
எனது எழுத்துக்கள் உங்களைப் போல உள்ள பெரியவர்களையும் ரசிக்க வைத்தன என நினைக்கும் மிக சந்தோஷமாக இருக்கிறது
பார்ரா...ம்.
ReplyDeleteஉண்மைகள் சிந்திக்க வேண்டியவை
மிகவும் உண்மை&ரசித்தேன்.
ReplyDelete*ஒன்றைத் தேடும்போது் அது கிடைக்குதோ இல்லயோ இதற்குமுன் தேடிய ஒன்று கிடைத்துவிடும்.
*நமக்கு எதாவது வேலை இருக்கும்போதுதான் யாராவது வருவார்கள்.
*சற்று சோம்பேறித்தனமாக என்று வீட்டை சுத்தமில்லாமல் வச்சிருக்கமோ அப்பதான் யாராவது வருவார்கள்.
இன்னும் நிறைய இருக்கு,இத வச்சே நானும் ஒரு பதிவிடலாம் போலருக்கே.....
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உண்மையின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஎப்படிங்க இப்படியெல்லாம் பதிவு போடுறீங்க.அருமை பிரமாதம்
ReplyDeleteஉண்மையில் உண்மைகள் சிரிக்கத்தான் வைத்தன.
ReplyDeleteஅனைத்தும் எனக்கு சரியாகத்தான் இருக்கிறது
ReplyDeleteஎல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் போலவும் தெரிகிறது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
@மனசாட்சி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களின் கருத்து மனசாட்சியின் கருத்தாக வந்திருக்கிறது. சிந்தித்தால் உண்மைகள் பிறக்கும் என்பது உண்மைதான்
@திருமதி BS ஸ்ரீதர் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களை இந்த பதிவு ரசிக்க வைத்தது என்பதில் எனக்கு சந்தோஷம்
///இன்னும் நிறைய இருக்கு,இத வச்சே நானும் ஒரு பதிவிடலாம் போலருக்கே.....///
போடுங்கள். இது ஒரு தொடர் பதிவாக ஆகட்டும். நீங்கள் பதிவு போட்டால் அதற்கான லிங்கை அனுப்புங்கள்
@இராஜராஜேஸ்வரி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி
@DhanaSekaran .S உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//எப்படிங்க இப்படியெல்லாம் பதிவு போடுறீங்க.அருமை பிரமாதம்//
ஏட்டிக்கு போட்டியாக அல்லது குண்டக்க மண்டக்க யோசித்தால் பதிவுரெடியாகிவிடும் நண்பா
@மதுமதி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//உண்மையில் உண்மைகள் சிரிக்கத்தான் வைத்தன.// சில உண்மைகள் சிரிக்க வைக்கும் ஆனால் சில உண்மைகள் கேலி சிரிப்பாக போகிவிடும் என்பதும் உண்மை
@ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஇந்த பதிவை படிப்பதின் மூலம் நீங்க ரொம்ப அடிப்பட்டு இருக்கீங்கன்னு தெரியுது சகோ
ReplyDeleteஎன் கணவர் இதை வரிக்கு வரி படித்து ரசித்துச் சிரித்தார்...
ReplyDeleteமர்பி மொழி ஸ்டைலில் கலக்கறீங்க போங்க ....