Thursday, July 14, 2022

 

@avargal unmaigal

அண்ணாமலை இதற்காகப் போராட்டம் நடத்துவாரா?


மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?



  





விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam  அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர்  பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! என்று  அண்ணாமலை அறிவித்து இருக்கிறார்.


இந்த நல்லவர் அண்ணாமலை இது போல  மகாராஷ்டிராவின் பாஜக முக்கிய நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், நிர்மலா யாதவ் என்ற பெண்ணை வேலை வாங்கி தர்ற்தா சொல்லி   அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டதை நேரடியாக Facebook பதிவிட்டு இருக்கிறார்


  



அந்த பெண் மேல் கையால்  பேப்பரை கொண்டு அடித்தற்கே துடிக்கும் அண்ணாமலை   கோபப்பட்டு முற்றுகையிடுவோம்னு சொல்லும் நீங்கள் பாஜக நிர்வாகி செய்யும் செயலை  பார்த்ததும் கொதிச்சு போயி பாஜகவுக்கு எதிரா டெல்லிக்கு போயி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவர்கள் என்று  நம்புகிறேன்


அண்ணாமலை  இந்த பெண்ணின் நிலைமையை  பாருங்கள்  முடிந்தால் இதற்கு ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவிங்கதானே?


என்னது பாஜக நிர்வாகி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லையா? பாலியல் சுகத்தைதான் கொடுத்தாரா?


அடேய் நீங்க நல்லா இருப்பீங்கடா




அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. பாஜக ஆட்சிக்கு வந்த போது 700 ரூபாயா இருந்த எரிவாய்வு சிலிண்டர் விலை இப்பொது ரூ.1100. பெட்ரோல் டீசல் விலையைப் பற்றி கேட்கவே வேண்டாம்.....அது தினம் ஏறுது. மத்திய அரசை தட்டிக்கேட்க திறனில்லாத ஆட்டு அண்ணாமலைக்கு இப்ப மட்டும் என்னவாம்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.