Saturday, July 30, 2022

 செஸ் ஒலிம்பியாட் உபியில் நடந்து இருந்தால்??

 

@avargal unmaigal



மோடி பரதேசி போல ஆடை உடுத்தி வந்திருப்பார்.

மோடியின் கால்களில் யாரவது விழுந்து வணங்கி இருப்பார்கள்


தெருக்களை மறைப்பதற்குத் துணி வாங்கவே பல கோடி செலவு ஆகிருக்கும்.

ஆரம்ப விழா மேடையில் நிர்வாண சாமியார் கூட்டம்  ஆடி இருக்கும்

மேடையில்  யாகம் வளர்த்து பூஜை செய்து இருப்பார்கள்

குரங்குகளின் அணி வகுப்பு நடந்து இருக்கும்.

பசுமாட்டை அனைத்து போட்டியாளர்களும் வணங்கச் செய்து இருப்பார்கள்

வந்த அனைவருக்கும் கோமியம்  கொடுக்கப்பட்டு இருக்கும்

சுவாமி ராம்தேவ் யோகா நிகழ்ச்சி நடை பெற்று இருக்கும்

பாரத மாதாகீ ஜே ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்திருக்கும்.

ஒரு வேளை செஸ் ஒலிம்பியாட் கேர் என்ற திட்டத்தின் மூலம் பணத்தை நன்கொடையாகப் பாரதம் முழுவதும் இருந்து வசூலித்திருப்பார்கள்




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.