Wednesday, July 21, 2021

 

@avargal unmaigal

வெட்கம் கெட்ட ஒன்றிய அரசும் ,மூட்டுக் கொடுக்கும் சங்கிகளின் விளக்கங்களும்



இந்த நாட்டில் பட்டினி மரணம் இருக்கும்போது,
பசிக் காரணமாக மரணம் ஏற்படவில்லை
என்று அரசாங்கங்கம் கூறுகின்றது.

இப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்
மக்கள் இறந்தனர், ஆனால் மாநிலங்களில் இருந்து
பெறப்பட்டத் தரவுகளில்
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்
யாரும் இறக்கவில்லை என்று
ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.


இது  உண்மைதான் !
மக்கள் இறந்தது
ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் அல்ல
அரசங்காத்தின் திறமையின்மையால்தான்
கவனக் குறைவால்தான்
புத்தியில்லாத தலைமையினால்தான்
அதோடு பொறுப்புணர்வு இல்லாத மக்களால்தான்



 

@avargal unmaigal
 
avargal unmaigal




சங்கிகளின் மூட்டுக் கொடுத்தல் என்பது இப்படிதான் இருக்கும்


எதிர்க்கட்சிகள்  செய்திகளைத் திரித்து மக்களைக் கெடுக்கின்றன.. அதனை அறிந்து அரசாங்கம்  வெளியிட்டச் செய்தி விளக்கங்கள்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. உண்மையான தேசபக்தி குடிமகனாக இருந்தால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று நம்புவது நமது கடமையாகும்.

 மக்கள் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையையும் கோவிட் பெயரில் எடுக்கப்பட்ட படங்களின் புதிய விளக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

1. பலூன்களை வானில் பறக்க விட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்ப வரிசையில் நிற்பவர்கள்

2. தீபாவளி பண்டிகை ட்ரெய்ல் கொண்டாட்டங்களுக்காக பட்டாசு வெடிக்கப்பட்டு சரி பார்க்கும் நிகழ்வு

3, மூவர்ண தூண் அருகே வெகுஜன ஹோலிகா தஹானுக்கான ஏற்பாடுகள் 

 
4 .காதலர் நாளில் காதல் வெளிப்பாடு

5. நைஜீரிய மருத்துவமனை ஆக்ஸிஜன் இல்லாததை அறிவித்தது


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. பொய்களே அவர்களின் முதல் மூலதனம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.