Monday, August 27, 2018

ஸ்டாலின் தலைவர் ஆவதால் இப்படி எல்லாம் தமிழகத்தில் நடக்கும் என நினைச்சு பார்க்க கூட வேண்டாம்.


இன்று செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவராக போகிறார். அதனால் பதவி ஏற்றதும்

அவர் இப்படி எல்லாம் செய்யப்ப போவதாக சபதம் எல்லாம் எடுக்கமாட்டார் என்பது நிச்சயம்


டாஸ்மாக் இல்லாத தமிழகமாக ஆக்குவேன் அதற்காக போராடுவேன்


மணல் கொள்ளையர்களை அதற்காக போராடுவேன்

க்ராணைட் கொள்ளையும் அதற்காக போராடுவேன்


கல்வி நிலையங்களில் நடக்கும் நன்கொடை கொள்ளைகளையும் தடுத்து நிறுத்தி அதற்காக போராடுவேன்

மருத்துவமனைகளில் சிகிச்சை என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளைகளை  தடுத்து நிறுத்தி அதற்காக போராடுவேன்.


 ஸ்டாலின் திமுக தலைவாரன பின் இப்படி எல்லாம் மக்களுக்காக போராட்டம் நடத்தி  அதன் பின் தான் முதல்வர் பதவிக்கு போட்டி இடுவார் என்று நீங்கள் நினைத்துஇருந்தால் உங்களை போல பைத்திய காரர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது கசக்கும் உண்மை



திமுக கட்சி சொத்தை தமது குடும்ப சொத்தாக்கி அதை பாதுகாக்கும் உரிமையை இன்று முதல் ஸ்டாலின் பெறப் போகிறார் என்பதுமட்டும்தான் இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: திமுக கட்சியின் தலைவராகப் போகும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்


ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஏன் திமுக தலைவராக வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்? அடுத்தாக நீங்கள் ஏன் தமிழக முதல்வராக வர ஆசைப்படுகிறீர்கள்?

இந்த இரண்டு கேள்விக்கும் உங்களால் ஒரு உண்மையான நேர்மையான பதில் உங்களால் சொல்ல முடியுமா?

2 comments:

  1. பதில் சொல்லுவாரு..... ஆனா சொல்ல மாட்டாரு...

    ReplyDelete
  2. ஊழலே ஊழலுக்கு எதிரா போரடபோகிறதா ....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.