கலைஞரின் மறைவு செய்தி கேட்டும் அமைதி காத்து வரும் திமுக தொண்டர்களை கலவரத்தில் இறக்கி அதன் மூலம் கெட்ட பெயரை சம்பாதிக்க வைக்கவே அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்ய எடப்பாடி அரசு மறுத்துள்ளது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
கலைஞர் நல்லவரோ, கெட்டவரோ ஜெயாவுக்கே மெரினாவில் சுடுகாடு கொடுத்தபோது... இவருக்கும் கொடுப்பதே மரியாதை.
ReplyDeleteகலைஞரின் இலக்கியப் பணிக்காக, அவரது இழப்பு துயரைத் தருகிறது.
ReplyDeleteஇறுதிவரை போராட்டம் என்பது போல் போராடி வெற்றி பெற்றுவிட்டார்.
ReplyDeleteதன் அண்ணாவின் அருகில் தனக்கு இளைப்பாற இடத்தை.
நல்ல வேளை போராட்டங்கள் தேவைப்படவில்லை
ReplyDelete