Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வழக்கம்போல் பூரிக்கட்டை நகைசுவை இந்த பதிவிலும் மிளிர்கிறது. இன்னும் பல ஆயுதபூஜைகள் கண்டு, ஒவ்வொரு பூஜையிலும் பூரிக்கட்டை பலம் பெற்று உங்களைத் தாக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 1
ஆயுத பூஜையின் போது பூரிக்கட்டை பலம் பெறவில்லை நாந்தான் பலம் பெறுகிறேன் அந்த ஒரு நாளில் நான் பெறும் பலம்தான் ஆண்டு முழுவதும் தாக்குபிடிக்க வைக்கிறது
Deleteஆயுத பூஜை... இப்படி எழுதினால். தினம் தினம் உங்களுக்குப் பூஜை தான்!
ReplyDeleteஇங்கே தினமும் அர்ச்சனையோடுதான் பூஜையும் கிடைக்கிறது பூஜையைக் கூட தாக்குபிடிக்க முடிகிறது ஆனால் அர்ச்சனை??????????ஹும்
Deleteவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் புரிந்தவர்களுக்கு பூரிக் கட்டையும் ஆயுதம்!!!
ReplyDeleteவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது சரிதான் ஆனால் இந்த மதுரைத்தமிழனுக்கு புல் சரக்கும் கேடயம்தான்
Deleteசதா பூரிக்கட்டையையே நினைத்து
ReplyDeleteகலங்கிடும் மதுரைத்தமிழன் மற்றும்
பயந்தாங்குளி பதிவர்களுக்கு சிறந்த மாற்றுவழி
இவ்விடம் தரப்படும்..
தேவையானவர்கள் அனுகவும் 100% உத்தரவாதத்துடன்.
ஆலோசனைக்கட்டணம், மற்றும் காப்பு கட்டணம் செலுத்தி அனுகவும்
பயமின்றி வாழ பயனுள்ள வழிகள்..
பூரிக்கட்டையை நினைத்து நான் கலங்கவில்லை அதை ஒவ்வொரு முறையும் நான் துணிச்சலோடுதான் எதிர் கொள்கிறேன்....ஆமாம் யார் அந்த பயந்தாம்குளி பதிவர்கள் அவர்களின் பெயரை இங்கு லிஸ்டாக போடவும்
Deleteஅங்கனயே இருந்துட்டு கேட்டா எப்புடி
Deleteஇங்கன ஒரு எட்டு வந்து பாத்துட்டு போறது.
நீங்க கேட்டத உடனே செய்து
உங்கள் வழியில் செயல்படும்
உங்கள் தொ(கு)ண்டனின் அன்பு அழைப்பு
மதுரைத் தமிழரே.....
ReplyDeleteஉங்கள் மனைவியிடம் சொல்லுங்கள். பூரிக்கட்டை ‘ஆயுதம் அல்ல‘ என்று.
அடுத்த வருடம் பூஜையில் வைக்க மாட்டார்கள்.
யம்மோவ் உங்களுக்கு மிக நல்ல எண்ணம்மா.... அந்த ஒரு நாள்தான் நான் அடிவாங்காமல் இருக்கிறேன் அது உங்களுக்கு பொறுக்கவில்லையா நல்லா இருங்கோம்மா நல்லா இருங்க..
Deleteஅடுத்த ஜென்மத்தில் நீங்கள் மதுரைத்தமிழனாக பிறக்க உங்களுக்கு சாபம் விடுகிறேன்
Deleteஹா ஹா........... எல்லா நாளும் ஆயுத பூஜை யாகக் கடவது என்று நான் சாபம் விடுகிறேன் ok வா சகோ சந்தோஷமா இப்போ. பலிக்கா விட்டால் நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டேன்.
ReplyDelete