Related Posts
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும்
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் நமது அன்றாட வாழ்க்கையில்...Read more
நாட்டு நடப்பு போட்டோடூன் 2024
எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இது சிரிக்க மட்டும்தானா... நண்பரே...
ReplyDeleteதமிழ் மணம் 1
சிரிக்க மற்றும் கலாய்க்க மட்டுமே ......
Deleteஏற்கனவே தமிழக மக்களுக்கு நிறைய நாமத்தை போட்ட ஸ்டாலின் இப்போ நாமத்தை போட்டுக்கொண்டால் ஏமாந்து விடுவோமா?
ReplyDeleteநாமம் இல்லமலே ஏமாறுகிறமக்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கவலை இல்லை
Deleteசெம கலக்கல்....
ReplyDeleteரசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
Deleteம்ம் , என்னதான் நடக்கும் ,,,, நடக்கட்டுமே !
ReplyDeleteகே.எம். அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ஏமாற்றம்தான் மிஞ்சும் இருக்கட்டுமே என்று நினைத்துதான் ஸ்டாலின் நடிக்கிறார்
Deleteஹா... ஹா...
ReplyDeleteகலக்கிட்டீங்க நண்பரே...
ரசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
Deleteஸ்டாலின் அம்பி ரொம்ம்ம்ம்ப நன்னாருக்கார் கேட்டேளா!!! கடவுள் இல்லைனு சொல்லிண்டவா இப்போ இருக்கார்னு லோகத்துக்குச் சொல்றாப்போல இருக்கே!
ReplyDelete"நான் "நாமம்" போட்டுக்க மாட்டேன். ஏற்கனவே போட்டாச்சு...வாங்கிண்டுமாச்சு. நேக்குப் பிடிக்கலை. பட்டை வேணும்னா போட்டுக்கறேன்.. என்ன ஸ்லோகம் சொல்லணுமோ நீங்களே சொல்லிடுங்கோ அர்ச்சனை பண்றாப்ல...நேக்கு நான் நினைச்சது நடந்தா சரி..."கோவிந்தா" வேண்டாம்...கேட்டேளா...பகவானே..."
கீதா
கீதாம்மா வர வர பதிவுகளில் மட்டுமல்லாமல் கருத்துகளிலும் நல்ல காமெடியாக எழுதுறீங்கள் பலே பலே ரொம்ப நன்னா இருக்கு,,கலக்குறேள் போங்கோ என் கண்ணே திருஷ்டி பட்டுடும் போல இருக்கு
Delete"ஓய் அர்ச்சகரே தப்பாச் சொல்லிட்டேன்...நாமம் நேக்குத்தான் போட்டுக்கப் பிடிக்காது...மத்தவாளுக்குப் போடப் பிடிக்குமாக்கும்..."
ReplyDeleteசெம கலாய்ப்பு மதுரைத் தமிழா..
கீதா
பேஷ் பேஷ் கருத்துன்னா(கலாய்ப்புன்னா) கீதாம்மா கருத்துதான் நன்னா இருக்கு எங்கயோ போயிட்டேள் போங்கோ
Delete