Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
மதுரைத்தமிழனின் நகைச்சுவை பிரார்த்தனைகளும் கடவுள் படும்பாடும்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மதுரைத் தமிழன் என்றால் கடவுள் கூட கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்
ReplyDelete:)
ReplyDeleteபாவம் கடவுள்...அவர் குறையை கேட்க ஒரு நாதியில்லை.....
ReplyDeleteபக்தனின் கடைசிக்கேள்விக்கு இறைவனின் பதில் சூப்பர்.. ரசிக்க வைத்தது...
ReplyDeleteஅருமை.
கடவுள் : என்ன தமிழா! உனக்கு நான் எதுக்கு மூளையக் கொடுத்தேன்?! கலாய்க்கும், நையாண்டி, அலப்பறை பண்ணும் அறிவையும் எதுக்குக் கொடுத்தேன்?! பூலோகத்தை நீயே மேச்சுக் கட்டுவேன்னுதானே! இப்ப இப்படி உன் பிரச்சனய நான் தான் தீக்கணும்னு சொன்னா நான் எங்க போவேன்.....நீ பாட்டுக்கு பதிவு எழுதறேன்னு போனா எப்படி?!! நான் மட்டும் பதிவு எழுத வேணாவா....சரி, என் மூளைய நீயே எடுத்துக்க...இந்தா...அப்பதான் தெரியும் என் கஷ்டம்.....என் பேருல ஒரு எஃப்பி அக்கவுன்டோ/ ப்ளாகோ/ட்விட்டரோ ஏதோ ஒண்ணு ஓபன் பண்ணிக்க வந்து குவியர பிரச்சனைங்கள எல்லாம் நீயே தீர்த்துவை....நான் எஸ்கேப்....ஹாலிடே...ஹைபர்னேஷன்....
ReplyDeleteகீதா
நல்ல கடவுள்.. நல்ல பக்தன்..
ReplyDeleteகடவுள்: அதென்ன கீழ ஒரு லிங்க் கொடுத்துருக்க....அதப் போய்ப் பாத்தா ...அடக் கடவுளே ! ஸாரி நான் தான் கடவுள்...இல்ல..மறந்துட்டேன் அந்தப் பதிவ பாத்தவுடனே....அந்தப் ப்ரேயர் என்னை வந்து சேரல...ஸ்பாமுக்குப் போயிருக்கும்..ஏன்னா.....ஹும் நானும் உன் சைட்தானே இதுவுமா உனக்குப் புரியல!! எனக்கு வரக் கூட்டத்தை விட என் வைஃப்க்கு வரக் கூட்டம்தான் அதிகம் ...அதுவும் பெண்கள் கூட்டம்....இது தெரியாதா உனக்கு...
ReplyDeleteகீதா
(தமிழா...நீ என்று அதில் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். அது கடவுள் எழுதியதால்...ஹஹஹ்)
மதுரைத்தமிழன் வடிவேலுக்கு அண்ணனோ?
ReplyDelete--
Jayakumar