
நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ஏற்கனவே படித்தது என்றாலும் உங்க நடையில் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கு
ReplyDeleteநெட்டிலிருந்து சுட்டாலும், பொட்டிலடித்தது போல பட்டென்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள்
ReplyDeleteஇக்கதைக்கும் கேப்டன் விஜயகாந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு வரி சேர்த்து இருக்கலாம் !
ReplyDeleteநல்ல குட்டிக் கதை.
ReplyDeleteசாதகமானதை எடுத்துக் கொள்வது நல்லதுதான். எது சாதகமானது என்பதைத்தான் மனிதன் தவறாகக் கணிக்கிறான். அதை இந்தக் கதை உணர்த்திவிட்டது
நல்ல கதை!‘
ReplyDeleteநல்ல பகிர்வு!
கதை சரிதான். ஆனால் தலைப்புதான் கொஞ்சம் குழப்பமாகி விட்டது.... நமக்கு சாதகமானவற்றை ஏற்றுக்கொள்கிறோம்.. பாதகமானவைகளை கண்டுகொள்வதில்லை.
ReplyDeleteநல்ல ஒரு கதை. நல்ல ஒரு இடுகை!
ReplyDeleteநல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete