Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அரசியலெல்லாம் எங்களுக்கு விளங்காதப்பு நீங்க சமீபத்தில எத்தனை அடிகள்
ReplyDeleteஉருட்டுக் கட்டையால் வாங்கியுள்ளீர்கள் மக்களும் இதைத்தானே எதிர் பாக்கினம்
அதப் போடுங்க
கேள்விக்கு கேள்வியா.... சபாஷ் பாஸ் அருமை........
ReplyDeleteஎந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப்பா தாத்தா!
ReplyDeleteஎந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப்பா தாத்தா!
ReplyDeleteவாசல்ல கடங்காரன் கதவத் தட்டினா ஊட்டு ஐயா உள்ள இருந்துக்கிட்டே சம்சாரத்தையோ பசங்களயோ அனுப்பி ஐயா வெளீல போய்ருக்காருன்னு சொல்ல வெப்பாரு. யாராவது பரிசு கொண்டுவந்தா தானே வந்து தெரப்பாரு.
ReplyDeleteமு.க் சொன்னதோட அர்த்தம் இதுதானுங்க.
கோபாலன்
வணக்கம் சகோதரர்
ReplyDeleteசிலரின் பேச்சை. மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. நல்ல மாற்றுச் சிந்தனை. தொடருங்கள். நன்றி சகோதரர்.
பாவம் வயசானவரு விட்டுத்தொலைங்கப்பா!
ReplyDeleteஏற்கனவே குழம்பி போனவர்களை நீங்கள் வேறு குழப்பிக்கிட்டு......
ReplyDeleteவிடுங்க தமிழா.
தாத்தாவை நான் வெறுத்தாலும், இந்த வயசுல, இத்தனை குடும்பபிரச்சனைக்கு மத்தியில் அவர் காட்டும் உழைப்பை நாம் மதிக்க வேண்டும். யாரும் தைரியமாகக் குரல் கொடுக்கவில்லையென்றால், அம்மா சாமியாடிவிடுவார் (1991-96ஐப் போல)
ReplyDeleteஎவ்வளவு உன்னிப்பா கவனிக்கறீங்களே அவரை.... நீங்க அவரோட முதல் ரசிகர்!
ReplyDelete