Related Posts
தந்தையர் தினவாழ்த்துகள் பேஸ்புக் லைக்குகளுக்காக மட்டுமே தந்தையர்களுக்கு அல்ல
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
பெண்கள் இப்படிதான் புரிஞ்சுக்கோங்க? தந்தையர் தின ஸ்பெஷல்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தாயின் அன்பையும் மிஞ்சும் தந்தையின் அன்பு
தாயின் அன்பையும் மிஞ்சும் தந்தையின் அன்பு ஒரு நாள் மகன் அப்பாவிடம் கேட்டான்:அப்பா என் கூட மாரத்தான...Read more
வார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட்டும் தந்தைகள்
வார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட்டும் தந்தைகள் Click picture to see Large size. தந்...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சிறப்பு...
ReplyDeleteபாக்கியம் செய்த அம்பாளடியாள் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
topicகை பார்த்தவுடன் செம டௌட். இது யார் பதிவென்று !! so இந்த சிந்தனையை பாராட்டும் விதமாய் உங்களுக்கு ஒரு த.ம 2:)
ReplyDeleteதாய்-மகன் பாசமும், தந்தை-மகள் பாசமும் எங்கும் உயர்ந்தே நிற்கும். இருப்பினும் டாஸ்மாக் சென்று வரும் தந்தை முன் மகளை நினைத்து ஏங்கும் தாய்தான் மிகவும் உயர்ந்தவள்.
ReplyDeleteதந்தையின் பாசத்தைக் கவிதை வடிவாக எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் பாராட்டுக்கள்.
கோபாலன்
மிக்க நன்றி சகோதரா தங்களின் தன்னம்பிக்கை வீண் போகாது என்றோ ஒரு
ReplyDeleteநாள் இந்த வாக்கும் பலிக்கும் !
ஹைய்யா! இப்படியும் கூட ஒரு பதிவைத் தேத்திடலாமா?
ReplyDeleteசும்மா சொல்லக்கூடாது .மதுரை என்றாலே மூளை என்று ஒரு அர்த்தம் உண்டு போல !
எனினும் அடுத்தவர் பதிவை மெச்சும் விதம் பாராட்டுக்கு உரியதே!
அருமையான பாடல்! சகோதரியின் வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஅம்பாளடியாள் சகோதரி ரூபிகாவின் அருவி போல் கொட்டும் தமிழையும், அவரது கவிதைகளையும் மிகவும் ரசிப்பவர்கள் நாங்கள்! ஆன்மீகம் மட்டுமல்ல காதல் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர்!
ReplyDeleteஅவர் தமிழ் சினிமாவில் மிளிரத்தக்கவர்தான்...அவரது வலைத்தளத்திலும் சொல்லி இருந்தோம்! ஆனால் இவரது இந்தத் தூய தமிழை தமிழ் சினிமா உலகத்தினர் கடித்துக் குதறி பாடுபவர்கள் கையில் கொடுத்தால் .......அருமையான மனம் கவரும் இந்தக் கவிதைகள் படும் பாட்டை நினைத்தாலும் பயமாகத்தான் இருக்கின்றது!
அருமையான கவிதை. அவரது தளத்திலும் படித்தேன்.
ReplyDeleteஅருமையான கவிதை நண்பரே... ரசித்து படித்தேன்...
ReplyDelete