Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
//அவள் மனைவியாக இருக்கும் போது எப்படி என்று எழுதி அதற்காக எனது உயிரை பணயம் வைக்க முடியாது முடியாது முடியாது//
ReplyDeleteஅந்த பயம் இருக்கட்டும்..
சரி விடுங்க இப்படி மலரும் நினைவுகளுடன் வாழ வேண்டியதுதான்............. ம்
வர வர உங்க போல்லே சரியில்லை சகோ. எப்ப பாரு பொண்டாட்டியை வம்புக்கு இழுத்துகிட்டு பதிவை போடுறீங்க. அவங்களுக்கும் ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி குடுங்க. அப்போதான் உங்க லட்சணம் தெரியும்.
ReplyDelete@ராஜி
ReplyDelete//எப்ப பாரு பொண்டாட்டியை வம்புக்கு இழுத்துகிட்டு பதிவை போடுறீங்க. அவங்களுக்கும் ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி குடுங்க. அப்போதான் உங்க லட்சணம் தெரியும். //
அவங்களுக்கு நான் என்ன ப்ளாக் ஒப்பன் பண்ணி தரது. அவள் IT யில் உயர்நிலை பதிவியில் தான் வேலை செய்கிறாள். வேண்டுமென்றால் அவள் என் வலைதளத்தை ஹேக் செய்து அதிலேயே பதிவு போட்டுவிடுவாள்
அவள் மனைவியாக இருக்கும் போது எப்படி என்று எழுதி அதற்காக எனது உயிரை பணயம் வைக்க முடியாது முடியாது முடியாது.
ReplyDeleteஉங்க கதியும் வீட்ல இப்படித்தானா...? Why Blood...? Same Blood!
கவித்துவமான வரிகள் அழகு அது என்ன வர வர மாமிய என்று சொல்வாங்களே அப்படி ஆரம்பிச்சிடிங்க பொண்டாட்டியை வம்புக்கு இழுக்க ம் ம் .
ReplyDeleteகவிதை அருமை!
ReplyDeleteநான் படித்து விட்டு கேட்க இருந்த
கேள்வியவும் நீங்களே!
சொல்லிடீங்க!
அதான் கல்யாணத்துக்கு பிறகுன்னு....
காதல் அரிச்சுவடி அருமை
ReplyDeleteஅதைவிட இரண்டு நகைச்சுவை துணுக்குகளும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்