Related Posts
தமிழக இளவயதினருக்குள் இருக்கும் அசாத்திய ஆற்றல் - The incredible potential of the youth of Tamil Nadu
தமிழக இளவயதினருக்குள் இருக்கும் அசாத்திய ஆற்றல் - The incredible potential of the youth of Tamil Na...Read more
சூப்பர் சிங்கர்கள் அல்ல இவர்கள் உலகின் மிக இளவயது சூப்பர் CEO க்கள் (World's Youngest CEO)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
படித்ததில் பிடித்தது : வெற்றி உங்கள் அருகில்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஆண்களின் முன்னேற்றம் தடைபெற காரணம் பெண்களா?
ஆண்களின் முன்னேற்றம் தடைபெற காரணம் பெண்களா? குழந்தைகளை பார்த்தால் எப்போதும் சந்தோஷமாகவும் கலகலப்...Read more
ஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது?
ஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது? பல முறை அலாராம் அடித்தும் எந்திரிக்காத நாம் ...Read more
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
இன்றைய இந்தியா பகுதி 2 (இந்தியாவின் எதிர்காலம்)
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
இன்றைய இந்தியாவில் ..?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கி வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கசக்கும் உண்மைகள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
மோடி சொன்னதும் செய்வதும் சரியா?
மோடி சொன்னதும் செய்வதும் சரியா? இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியி...Read more
கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம்.
கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இப்படியும் நடக்கலாம். கல்லூரி முதல்வர் : ஹலோ ராமசாமியா? ராமசாமி :...Read more
ரஜினியை வைத்து நக்கல் பண்ணும் அரைவேக்காட்டு விகடன் நிருபர்கள்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இணையத்தில் புகழ் பெற்ற பதிவாளாராக அல்லது பேஸ்புக்கில் பேமஸ் ஆவது எப்படி?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இலையை எந்த பக்கம் மடிப்பது என்பது கலாச்சாரா பழக்கமா அல்லது சமயப் பழக்கமா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்த பதிவில் இணைத்துள்ள ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது.
Courtesy : http://drstevebest.wordpress.com இந்த பதிவில் இணைத்துள்ள ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பாவம்! இந்தியாவில் கல்வியாளர்கள் அப்படி தான் பேசுவார்கள் தகுதிக்கு மீறின ஊதியம் வசதிகள், பல்கலைகழகங்களில் ஊழல் ஊழல் என கல்வியை மற்ந்து பணம் என்பதை மட்டும் குறியாக வாழ்பவர்கள்.
ReplyDeleteமுடி ரொம்ப வளந்தா..மூளையும் வழிஞ்சிடும் என்பது உண்மைதான் போல...

ReplyDeleteநமது கல்விதிட்டம் , ஒரு நல்ல விஞ்ஞானியை உருவாக்குவதில்லை...
அதற்கு காரணம் இது போல பேராசியர்கள் வகுத்த பாடத்திட்டங்கள்தான்...
@ஜோஸபின் பாபா நீங்கள் சொன்னது மிகச்சரியே , உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@பட்டாபட்டி
ReplyDelete//நமது கல்விதிட்டம் , ஒரு நல்ல விஞ்ஞானியை உருவாக்குவதில்லை...அதற்கு காரணம் இது போல பேராசியர்கள் வகுத்த பாடத்திட்டங்கள்தான்... //
சரியாக சொல்லியிருக்கிறிர்கள் பட்டாபட்டி.உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
J P Josephine Baba said வாயால் சொன்னால் போதுமா இவர்களை போன்ற உயர்கல்வியாளர்கள் தான் திட்டங்கள் தீட்டி (பாடதிட்டத்தில் மாற்றம், ஆசிரியர் மாணவர் பங்களிப்பு மேன்படுத்துதல்)நடமுறைக்கு கொண்டு வர வேண்டும். இவர்களை போன்றவர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்திற்க்கு தகுந்தது போல் உபதேசிப்பார்கள் செயலாற்றல் கேள்விக்குறிதான்
ReplyDeleteSanthi M Mary Said கல்வி வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு தகுதியை மட்டுமே தருகிறது.. ஆக பொறியியல் படித்ததாலேயே அவர் அது சம்பந்தமான வேலை மட்டுமே பார்க்கலாம் என்பது மூடத்தனம். அறிவு வேறு , புத்திசாலித்தனம் வேறு.. ஒரு புத்திசாலி தான் பெற்ற அறிவை பல துறைகளில் உபயோகப்படுத்தலாம்.. அடுத்து கூலி என்பது இழிவல்ல., இழிவான நோக்கில் சொல்லப்பட்டாலுமே. அப்ப விவசாயி இழிவா?.. உலகில் நாம் அனைவருமே கூலிக்குத்தான் மாரடிக்கிறோம்..
ReplyDeleteதான் பெரியவன் எனும் நிலை வரும் போது இப்படி தான் பேசுகிறார்கள் என்ன செய்வது கேட்பது நம் விதி .
ReplyDeletejust leave it
ReplyDeletejosapli !
ReplyDeletesonnthuthaan-
en nilailaadum!
ஒரு தினசரி பத்திரிகை செய்தியை வைத்து ஒரு பேராசிரியரை எடை போடுதல் எந்த வகை நியாயம் ஐயா? இன்று தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் அவர் எழுதிய புத்தகங்கள் தான் text books... அவர் பேச்சுகளை தொடர்ந்து கேட்டிருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள். முடிந்தால் பொறியியல் கல்லூரி கல்வி தரம் பற்றி கொஞ்சம் Google செய்யுங்கள்... உண்மை புரியும்...
ReplyDelete