Related Posts
இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம். (பெருமை படக் கூடிய விஷயம் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு.(பெண்ணின் சாதனை)
உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு. (பெண்ணின் சாதனை) பாலில் இருந்து என்னவெல்லாம் தயாரிக்கல...Read more
பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மல்லிகை மணம் போல வலைத்தளத்தில் மணக்கும் வலைப்பூக்கள்
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
வலைப்பதிவாளர்களையும் விருதுகளையும் விமர்சிக்கும் சாருவும், வலைத்தள விருதுகளை பெறும் பதிவாளர்களும்
வலைப்பதிவாளர்களையும் விருதுகளையும் விமர்சிக்கும் சாருவும், வலைத்தள விருதுகளை பெறும் பதிவாளர்களும...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
//தனுஸுக்கு பாராட்டி விருந்து அளித்த பாரத பிரதமர்.//
ReplyDeleteநம்ம சிங்கு சாருக்கு அநத அளவுக்கு இன்னமும் முத்தல.
ஜப்பானில் கொலவெறி கண்டபடி பாப்புலராகி நைட்கிளப்புகளில் போடப்படும் அளவுக்கு ஆகிவிட்டதால், ஜப்பான் பிரமருக்கு அளித்த விருந்தில் கலந்து கொள்ள தனுசுக்கு அழைப்பு அனுப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டு தலைவனுகளை குஷிபடுத்த உள்ளூர் கூத்தாடிகளை அழைப்பது வழக்கமே. உதாரணமாக ஒபாமா வந்த போது ஷபானா ஆஸ்மியும் முசாரப் வந்த போது ராணி முகர்ஜியும் அழைக்கப்பட்டனர்
அக்னி வெற்றிக்குப் பின்னாலிருக்கும் பெண்மணியைப் பற்றி உங்கள மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கொலவெறி பாடல் அதன் தகுதி(?)க்கு மீறிய புகழடைந்து விட்டது. உண்மையில் எனக்கு அந்தப் பாடல் பிடிக்கவில்லை. நம்ம அரசியல்வாதிகளுக்கு நீங்க சொன்ன மாதிரி நல்ல விஷயங்களைப் பண்ண ஏதுங்க நேரம்? மனம்?
ReplyDeleteகொலைவெறி பாடலை எழுதி பாடிய தனுஸுக்கு பாராட்டி விருந்து அளித்த பாரத பிரதமர். இந்த அக்னி - 5 வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டி விருந்து கொடுப்பாரா?// பொறுத்திருந்து பார்ப்போம் . நல்ல பதிவு .
ReplyDeleteஎன்னிக்கு நம்ம ஊருல நல்லவனவற்றிற்கு மதிப்பு குடுத்திருக்கிறோம் சகோ.
ReplyDeleteதங்கள் கருத்தும் ஆதங்கமும் சரியே
ReplyDeleteமனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்