Thursday, May 5, 2022

 

@avargal unmaigal

ஓ...மை காட் ..இஸ்லாமியப் பண்டிகையான ரம்ஜான் நேரத்தில் நடந்தது என்ன  தெரியுமா?


ஈத் அன்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகைக்காகச் சென்றனர்,அப்படி சென்ற அவர்கள் எந்த கோயிலின் மீது ஏறி எந்தக் கொடியையும் கட்டவில்லை. ~அல்லாஹ் ஹு அக்பர் என்று சொல்லச் சொல்லி எந்த இந்துக்களையும் அவர்கள் துன்புறுத்தவில்லை.. இந்துக்களுக்கு எதிராகவோ அல்லது மதத்திற்கு எதிராகவோ எந்த பாடல்களையும் ஒளிபரப்பவில்லை

ஆனால் இதை எல்லாம்  இந்துக்களின் பண்டிகைகளின் போது இந்துத்துவா வாதிகளிடம்  இருந்து நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?


ஓ...மை காட்





 
@avargal unmaigal

மோடி ஏன் தமிழக மக்கள் மேல் ஹிந்தியைத் திணிக்கிறார் தெரியுமா? அவர்  எமோஷனலாக   பேசும் டயலாக்கை தமிழ் மக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீரார்களாம் அதனால்தான் அவர் இங்கே தோற்று போகிறாராம். அவர் பேசும் டிராமாத்தனமான டயலாக்கை மக்கள் புரிஞ்சுகிட்டாங்க என்றால் அவர் தமிழக எம்ஜியாரக உலா வரலாம் என்ற கனவின் காரணமாகத்தான் தமிழ் மக்கள் மேல் ஹிந்தியைத் திணிக்க முயல்கிறாராம் #Modi



 
@avargal unmaigal


10 ஆண்டுகள் சிறைவாசத்தின்  போது  நேரு & சாவர்க்கர்  எழுதியது என்ன தெரியுமா?

நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா எழுதினார் & சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு 9 கருணை மனுக்களை எழுதினார் .

அவ்வளவுதான் நடந்தது





@avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. பித்துப் பிடித்த சங்கிகள் தானாகவே திருந்த வேண்டும்...

    ReplyDelete
  2. அண்ணாத்துரை இப்போது அப்படி சொல்லி இருந்தால் ஊடகங்கள் "அண்ணா தமிழை பெரிய நாய் என்றார்." என்று செய்தி வெளியிட்டிருக்கும்! சில ஊடகங்கள் ஹிந்தியை சிறிய நாய் என்றார் என்று வெளியிடும்.  அவரவர் மனப்போக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.