Recent Posts
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அருமை அருமை. மிக மிக சரியாக சொல்லியிருக்கீங்க நண்பா. மோடி ராஜ்ஜியம் தான்
ReplyDeleteநண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் எல்லோரிடம் நல்ல உறவு வைத்திருக்கும் நீங்கள் நான் எழுதும் அரசியல் பதிவுகளுக்கு கருத்திடுவதை தவிர்க்கவும் .இல்லையென்றால் பதிவுலக நட்ப்புக்கள் உங்களை ஒதுக்கி முத்திரை குத்திவிடுவார்கள்
Deleteஎல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியை நான் கலாய்த்து எழுதினாலும் மோடி எதிர்ப்பு சற்று அதிகமாகத்தான் என்னிடம் இருக்கும்.....காரணம் மத துவேஷங்களை வளர்த்து நல்ல உறவுகளை கொண்டிருந்த தமிழர்களின் மனத்தில் விஷத்தை விதைத்தவாரகவே இவரை நான் கருதுகிறேன்
என்னை பொறுத்தவரை மோடி இந்தியாவிற்கு எவ்வளவோ நல்லது செய்திருந்தாலும்(நிறைய பேர் அப்படிதான் சொல்கிறார்கள்) தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை என்ற எண்ணத்தினால் அவரின் மீது மதிப்பு சிறிதும் இல்லை.
Deleteஅதனால் மற்றவர்கள் முத்திரை குத்தினாலும் பரவாயில்லை.
நிதர்சனமான உண்மை நண்பரே
ReplyDeleteகில்லர்ஜி ப்ராக்டிக்கலா யோசிச்சா உண்மை புரியும் அது உங்களுக்கு புரிந்து இருக்கிறது ஆனால் எமோஷனலாக யோசிப்பவ்ர்களுக்கு நான் சொல்வது கிண்டல் கேலியாக தெரியும்
Deleteஎனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறதுஇருப்பதை எல்லாம்பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்களாம் கம்யூனிஸ்டுகள் அப்படியானால் உங்களிடமிருப்பதும்பறி போகுமென்றபோது கம்யூனிசமா வேண்டவே வேண்டாம் என்று காத தூரம் ஓடினானம்
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான் .ஜிஎம்பி சார்...
Delete