Saturday, January 27, 2018

வருங்காலத்தில் இப்படி  ஒரு செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை? (நக்கல் செய்திகள்)

கோவில் திருவிழாவில் கூடிய கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறிய போது குருக்கள்  சோடாப்பாட்டில் வீசி கூட்டத்தை கலைத்தார். அவரது ஆபாரா திறமையை பாராட்டிய மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது தருவதாக அறிவித்துள்ளது

ஆன்மிகத்தில் பெரியவாராக இருக்கலாம் ஆனால் அகந்தையின் காரணமாக சிறியவாராகிவிட்டார்

@avargalunmaigal
தமிழ்தாய் வாழ்த்து பாடிய போது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதுபோல இதற்கும் எழுந்து நிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாததால் அமர்ந்தவாறே அதை கேட்டு மகிழ்ந்தேன் என்ற ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவர் மக்கள் மனதில் உயர்ந்து இருப்பார் இப்படி அவர் சொல்லி இருந்தால் மன்னிப்பு கூட கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது..  அப்படி பேச அவரின் "அகந்தை" இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை


ஜீயர்வாள் சோடாபாட்டில் வீசுவேன் என்று சொன்னாரா அல்லது அவர் அணிந்து இருக்கும் கண்ணாடியை சொன்னாரா?
@avargalunmaigal
மாற்று சாதியினருக்கு வேதம் கற்றுக் கொடுத்து சாஸ்திரிகளாக அங்கிகிரீத்து சான்றிதழ் வழங்கிய தமிழக அரசு அவர்களுக்கு பயிற்சியின் போது # வேதரகசியமான "'சோடபாட்டில் வீச கற்றுக் கொடுக்காமல் விட்டுவிட்டது மிகப் பெரிய துரோகம்


//ரஜினியுடன் இணைய பி.ஜே.பி தயார். ஆனால், சில நிபந்தனைகளை மத்திய அரசிடம் ரஜினி வைத்திருப்பதாக பி.ஜே.பி வட்டாரத்தில் பேசப்படுகிறது. //

வேறு என்ன நிபந்தனை வைத்திருப்பார் இன்னும் பல கோடி வேண்டும் என்றுதான் வைத்திருப்பார்


திராவிட கட்சிகளை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றினால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேறும்...
//தேசிய செயலாளர் ஹெச்.ராஜா //


இப்படி எச்சில் ராஜா பேசினால்தான் அவர் வீட்டின் பொருளாதாரம் வளரும்


//இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் பட்டியலில் மோடி முதலிடம் //

 எங்க ஊரில் உள்ள சின்னபுள்ளைங்க இதை கேட்டால் காரி துப்புங்க


@HRajaBJP  தமிழ்நாட்டில் தற்கொலை பண்ணிக் கொள்பவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு ஹெச்.ராஜாவின் டிவிட்டரில் பக்கத்தில் அவரை திட்டி வரும் பதில்களை  ஒரு முறையேனும் படித்தால் மானம்கெட்ட ஹெச்.ராஜாவே இன்னும் உயிரோட இருக்கும் போது நாம் ஏதற்கு சாகனும் என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. இன்னும் என்னவெல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதி இருக்கோ.... பரந்தாமா.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு ஆரம்பமே கில்லர்ஜி இதுக்கே அசந்துட்டா எப்படி?

      Delete
  2. பார்ப்போம். வேறு வழியில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆன்மிகத்தை அரசியலில் கலக்க முயற்சிப்பதால்தான் இப்படி

      Delete
  3. நீங்கள் சொன்னது உண்மையே. அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் கேலிக்கூத்தாக இருக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.