Monday, November 28, 2016



மோடியை கழுவி ஊற்றும் வடமாநிலத்தவர்கள் ? ( 18 + )

தமிழ் நாடு மற்றும் தென் மாநில மக்கள் பரவாயில்லை போலிருக்கிறது நாம் மிக நாகரிமாகத்தான் கருத்துகளை சொல்லுகிறோம். ஆனால்  வட மாநிலத்துல உள்ள மக்கள்  மோடியை இந்தியாவின் பிரதமர் என்று கூட கருதி மரியாதைக்காட்டாமல் பச்சை பச்சையா கழுவி கழுவி ஊத்தறாங்க.. கூகிள் அல்லது யூ டியூபில் "modi abusing' ன்னு தேடினால் ஏகப்பட்ட விடியோக்கள் கொட்டுது. இவ்வளவு கேவலமாக பேசியதை எப்படிதான் தடை செய்யாமல் இருக்கிறார்களோ?


இங்கு  வங்கி வாசலில் நிற்பவர்கள்தான் நாளை வாக்கு சாவடியில் நிற்பார்கள் சமுக தளங்களில் மோடிக்கு ஆதரவு தரும் மேல்குடிமக்கள் வாக்கு சாவடிக்கு வருவதை இழிவாக கருதுபவர்கள்.

இதை எல்லா அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்

















அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.