Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஒரே கருப்பா இருக்குங்க...
ReplyDeleteஹீஹீ உங்களுக்கு கண்பார்வையில் பிரச்சனை இருக்கிறது போல..கூடிய சீக்கிரம் கண் டாக்டரிடம் பரிசோதியுங்கள்..
Deleteஹா.... ஹா... ஹா...

ReplyDeleteநான் டார்ச் லைட் அடித்துப் பார்த்து விட்டேன்.
பார்த்துட்டீங்களா உண்மையிலே நீங்க பார்த்திட்டீங்களா? பார்த்ததுதான் பார்த்தீங்க பார்த்துபுட்டு சும்மா இருக்காம இப்படி டார்ஸ் அடிச்சு பார்த்தேன் என்று சொல்லிட்டீங்க...இப்ப பாருங்க டார்ச்சு இல்லாததால் எல்லோரும் டார்ஸ் வாங்க கிளம்பிட்டாங்க...இப்ப டார்ச்சுக்கு திடிரென்று டிமாண்ட் கூடி போச்சு அதனால வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ண மோடி உத்தரவு போட்டு இருக்கிறாரம்
Deleteபெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹீரோ தானுங்க சார் நீங்க!
ReplyDeleteஎன்னைப்பொறுத்த வரை எவர எழுத்தையும் அவர் உருவம் கொண்டு மதிப்பிட பிடிக்காது என்பதனால் புகைப்படம் இன்றி தொடர்தல் தான் நல்லது,எழுத்துக்கள் தொடரட்டும், முகம் தெரியா மனங்கள் புரிதலை தரட்டும்,
நன்றி நன்றி நன்றி நன்றி ஆமாம் சிக்கிரம் எனக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க மறந்துடாதீங்க.....என்ன ஜிரோ என்று சொல்லும் என் ஆத்துகாரியிடம் நீங்கள் சொன்ன ஹீரோ வார்த்தையை பொன் எழுத்துகளால் எழுதி காண்பிக்க வேண்டும்
Deleteஎனக்கும் கண்ணு சரியா தெரியலை,, டாக்டரிடம் போய்ட்டு பரிசோதித்து வந்து பார்க்கிறேன்,,,
ReplyDeleteடாக்டரிடம் போவதற்கு முன்னால் நீங்கள் போகும் டாக்டருக்கு நல்லா கண்ணு தெரியுமா என்று நன் கு விசாரித்து செல்லுங்கள்
Deleteஆமா நீங்க இவ்வளளளளளளவ்வ்வ்வ்வ்வ்வூவூ கருப்பாவா இருப்பீங்க... நாங்கூட சும்மா எம்ஜியாரு மாதிரி... இல்லயில்ல அஜீத் மாதிரி சும்மா தகதகன்னு இருப்பீங்கன்னு பார்த்தேன்....
ReplyDeleteகருப்பும் அழகுதான் போங்க...
பகல் நேரத்தில் மட்டும் நான் போட்டோ எடுத்திருந்தேனா சும்மா தகதகவென ஜொலித்து இருப்பேன்.அப்படி நான் எடுத்து போட்டிருந்தால் எல்லோரும் எம்ஜியார் அஜீத் போன்றவர்களை மறந்து என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் அதனால்தான் அப்படி செய்யவில்லை
Deleteமெழுவர்த்தி வெளிச்சத்தில்...... கலக்குறீங்க தமிழா...இங்க இந்த கம்ப்யூட்டர் ரூமில் மட்டும் கரன்ட் இல்லை... அதனால் மெழுவர்த்தி....ஹிஹிஹி உங்க லொள்ளு தாங்கலப்பா...நாங்கதான் நேர்லயே பார்த்துட்டோமே அப்படினு எல்லாம் இங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்...அதுக்கு விசுவும், முத்துநிலவன் அண்ணாவும் சாட்சிகள்!!! ஹஹஹ்...
ReplyDeleteகீதா
விசுவும் முத்துநிலவனுக்கு மதுரைத்தமிழன் யார் என்றே தெரியாது ஏமாந்து இருக்கிறார்கள் இதுல அவர்களை வேற சாட்சியாய் அழைக்கிறீர்கள் ஹஹாஹஹஹஹா
Deleteஇது சிதம்பர ரகசியம் மாதிரில்ல இருக்கு!! அந்த ரகசியத்துல பெரிய தத்துவமே அடங்கியிருக்காம்...அது போல லொள்ளு மதுரைத் தமிழன் எப்போ இப்படி தத்துவ ஞானியானார்??!!!
ReplyDeleteகீதா
நான் பாத்துட்டேன். என் கண்ணுக்கு எல்லாமே தெரியுது.
ReplyDelete