Related Posts
ஞாயிற்றுக் கிழமை நையாண்டி
SUNDAY SARCASAM ஞாயிற்றுக் கிழமை நையாண்டி காதலிக்கு போது அண்ணன் தங்கை ...Read more
மோடி சொன்னா கேட்கணும் தேசியக் கொடியை ஏற்றனும்!
மோடி சொன்னா கேட்கணும் தேசியக் கொடியை ஏற்றனும்! இன்றிலிருந்து ஆகஸ்ட் 15 வரை ஒவ்வொரு வீட்ட...Read more
ஒரு பெண் ரிக்வெஸ்ட் கொடுக்கிறார் என்றால் ?
ஒரு பெண் ரிக்வெஸ்ட் கொடுக்கிறார் என்றால் ? எனக்கும் ஒரு பெண் ரிக்வெஸ்ட் கொடுக்கிறார் என்...Read more
மோடி காட்டுல வேணா அட்வஞ்ச்ர் டிரிப் போவார் ஆனால்???
மோடி காட்டுல வேணா அட்வஞ்ச்ர் டிரிப் போவார் ஆனால் தமிழ்நாட்டுல அப்படி அவரால் போக முடியுமா? கருத்து...Read more
நாட்டு நடப்புகள் இங்கே போட்டோடூன்களாக
நாட்டு நடப்புகள் இங்கே போட்டோடூன்களாக தமிழகத்தின் அடுத்த ஆட்சி இப்படி இருக்க வாய்ப்புகள் ...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
3 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தங்கள் பொழுது போக்கை மட்டும் கருத்தில் கொண்டு எப்படி முடிவு எடுக்க முடியும் ? எங்கள் பொழுது போக்கிற்கு தங்கள் பதிவுகள் தானே உதவும் . நாட்டாமை அவர்கள் (உண்மைகள்) தீர்ப்பை மாற்றி கொண்டு உடனே திரும்பி வந்து தொடர்ந்து எழுத வேண்டும்.
ReplyDeleteஎழுதுகிறேன் ஆனால் அடிக்கடி காணாமல் போனால் தேட வேண்டாம். குறிப்பு அடுத்து 2 துண்டு பேப்பர் ரெடி & ஒரு வழக்கமான அரசியல் பதிவு ரெடி படிக்க தயார் ஆகுங்கள். படித்துவிட்டு ஏண்டா இவனை மீண்டும் எழுத அழைத்தோம் என்று அழுக கூடாது. ஹீஹீ
Deleteவந்துட்டார்யா...வந்துட்டாரு!
ReplyDeleteநாங்கள் நினைத்தோம்...பூரிக்கட்டை அடி ஓவராகி பாவம் தமிழன்...என்று..அஹ்ஹஹஹ
நீங்கள் சொல்லி இருப்பது சரிதான்....நேரம் பற்றி. ஆனாலும், எங்களை எல்லாம் மகிழ்விக்க ஒருவர் வேண்டுமே கிழக்கே நீங்கள் மேற்கே விசு. என்று நீங்கள் அவ்வப்போது ரவுண்டு கட்டி அடிங்க அப்பப்போ காணாமப் போனாலும்....(ப்ளாக்ல எல்லோரும் அவ்வப்போது காணாமப் போவதுண்டுதானே! ) நாங்களும் விசுவும் கூட பேசிக் கொண்டோம் மதுரைத்தமிழன் இப்படி ஒரு பதிவு போட்டுருக்காரேன்னு....ம்ம்...தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது......நன்றி!