Related Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு &nb...Read more
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சுதந்திரத்த வாங்கி புட்டோம், அதை வாங்கி சுக்கு நூற உடைச்சி புட்டோம் . அம்புட்டுதேன்..
ReplyDeleteமக்களிலிருந்து மன்னர் வரை இங்கு எல்லோருமே சுய நலமிகளாய் அல்லவா செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteஇது போன்றதொரு கற்பனை செய்ய எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யாமல் எதுக்கு இப்படியெல்லாம் படமெடுக்கறாங்க.... மக்களுக்கு சினிமா காட்டியே ஏமாத்திடலாம்னு நினைக்கிறாங்களோ
உண்மை கசக்கிறது.
ReplyDeleteகனவு இனிக்கிறது...
கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டியது தான்.
அருமையான பதிவு மதுரைத் தமிழன்.
ReplyDeleteநம் மக்களில் மிகப் பெரும்பாலோர் வாய்ச் சொல் வீரர்கள்தான்;சுயநலமிகளும்கூட.
இது என் அனுபவம். சேலத்தில், இரவு 09.00 மணி அளவில் சொந்த ஊர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருந்த போது[நிறுத்தத்தில் ஒரு ஓரமாக], பைக்கில் வந்த இரண்டு குடிகார ரவுடிகள்[இளம் வயது] என் மீது மோதினார்கள்.
காலில் சிராய்ப்பு.
“கண்ணில்லையா, இப்படி வந்து இடிக்கிறீர்களே?” என்று கேட்ட என்னை, “நீ ஒதுங்கி நிற்க வேண்டியதுதானே?” என்றதோடு ஆபாசமான வார்த்தைகளால் ஏசினார்கள்.
ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்க்க, நானும் அந்தக் குடிகாரர்களைக் கொஞ்சம் திட்டினேன்.
என் பக்கம் நியாயம் இருப்பது தெரிந்தும் யாருமே வாய் திறக்கவில்லை.
குடியர்கள் வாய் வலிக்கத் திட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.
அவர்கள் போன பிறகு எனக்காக அனுதாபப் பட்டார்கள் சிலர்.
“அடப் போங்கய்யா. உங்க அனுதாபம் யாருக்கு வேணும்?” என்று சீறிவிட்டு எனக்கான பேருந்து வர அதில் ஏறி ஊர் போய்ச் சேர்ந்தேன்.
ரவுடிகளிடம் அடி உதை வாங்காததில் ஒரு வகை ஆறுதல்.
நம் மக்களில் மிகப் பெரும்பாலோர் வாய்ச் சொல் வீரர்கள்தான்; சுயநலமிகள்தான்.
கற்பனையே மட்டமாக இருக்கிறது. நாம் நன்றாக இருப்பது போல் காட்டினால் பரவாயில்லை. வெளிநாட்டினர் நமக்கு சேவகம் செய்வது போல காட்டுவது கொடுமை! அதுவும் தலைப்பாகை எல்லாம் பார்த்தால் மன்னராட்ச்சிக்கு வழி வகுப்பது போல் உள்ளது!
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஎங்கோ நடக்கும் அவலங்களுக்கு வருந்தும் தங்கள் நல்ல உள்ளத்திற்கு முதலில் நன்றிகள். முதல் வீடியோவில் வேடிக்கைப் பார்க்கும் அவர்களைப் பார்க்கும் போது காரி உமிழத் தோன்றுகிறது அவர்கள் மேல். படம் பிடிக்கிறார்களே தவிர எவரும் தடுத்து நிறுத்தும் திராணி இல்லாதவர்களாக இருப்பது வேதனை.
படம் 2:
நல்ல கற்பனை. நடந்தால் மகிழ்ச்சி. நடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இருந்தாலும் நேர்மறைச் சிந்தனையோடு சொல்லி வைப்போம் நம்ம பேரக் குழந்தைகள் காலத்திலாவது நடக்கும்..
நல்ல இடுகை.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=VLUvslI6Qt8 (எச்சரிக்கை: மிகக்கோரமானது) காவலர் ஒருவர் சாலையில் உயிருக்குப் போராடுவதையே கண்டுகொள்ளாதவர்கள் பொதுமக்களுக்கு உதவுவார்களா?
இரண்டாம் வீடியோவில், இந்த அற்ப புத்திகளுக்கு ரொம்பத்தான் ஆசை. பொருளாதாரம் வளர்ந்தால் போதுமா? மட்டமான வேலை செய்ய அடிமைகளும், பிச்சைக்காரர்களும் இருக்கும் இடம் நாகரீகமான மனிதர்களுக்கு ஏற்புடையதா?
வீடியோ 1 மிகவும் கேவலமான நிகழ்வு. இந்தியா ஹஹஹ முன்னேறும்? நெவர்! சுதந்திரம் கிடைச்சுருக்குன்னு சொல்லிக்கறோம்...கிடைச்சுருக்கு? கிடைச்சிருந்தா இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே! ஓ! ஒருவேளை இப்படி எல்லாம் செய்ய சுதந்திரம் இருக்குனு சொல்லிக்கறோமோ?!!
ReplyDeleteகனவு கண்டுகொண்டே இருப்போம்....அதுதானே நம் வேலை!
idhu nee america irundhukinu solra... hmmm... india la irundhu unnoda pangalipa koduka vaendiyadhu thaana?? anga poetu india va pathi ippadi paysura...
ReplyDeleteநண்பரே அமெரிக்க வந்த பின்தான் அதை ஒப்பிட்டு பார்க்கும் போது எது தவறு எது சரி என்று தெரிகிறது.. இங்கு கருத்து சொன்னவர்கள் எல்லாம் இந்தியாவில் இருப்பவர்களே அவர்களும் தவறை தவறு என்றும் சரியானதை சரி என்று கூறுகிறார்கள்.
Deleteஎனது பதிவுகள் எல்லாம் யாரையும் எந்த நாட்டையும் மட்டம் தட்ட வேண்டும் என்று நோக்கில் எழுதபடுவதில்லை.