Related Posts
தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள்
இப்படியும் பிரார்த்தனைகள் செய்யத்தான் செய்கின்றன குழந்தைகள் அன்புள்ள சாண்டா, இந்த ஆண்டு...Read more
உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?
உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?நாம தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிட்ட...Read more
ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல..
ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல.. படித்ததில் பிடித்து விழுந்து...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வெளுத்து கட்டிட்டாங்களா?!
ReplyDeleteஅவங்க வெளுத்து கட்டலைங்க என்னையைத்தான் துணியை வெளுத்து கட்டச் சொன்னாங்க
Deleteபால்கனியில் அமர்ந்து பௌர்ணமி நேரம் (அப்)பாவி ஒருவன் மது குடிக்க. நீயின்றி எப்படி வாழ என உளற. என்மேல் காதலா என மனைவி கேட்க... மதுமேல்தான் என்று உண்மை உரைக்க.. ஓ. மேலே கேட்காதே...! ஆஹா... என்ன ரசனையான பகிர்வு நண்பா.
ReplyDeleteகருத்தை சொல்லி உங்களை வைச்சே பதிவு எழுதியிருக்கலாமோ என்று நினைக்கிறேன் உங்களின் வர்ணனை மிக அழகாக இருக்கிறது
Deleteரெண்டே கிளாஸ் என்ற கண்டிஷனையும் ஏத்துகிட்டா மாதிரி யும் இருக்கணும் வேணும்கிற அளவுக்கும் போட்டுக்கணும்........... நல்ல ஐடியாவா இருக்கே............. ஆனா மப்புல உண்மையை உளறி கொட்டிட்டீங்களே பாஸ்..........
ReplyDeleteமப்புல இருந்தாலும் உளறாத ஆளுதானுங்க இங்க என்னவேணாலும் தைரியமா கொட்டலாம் இந்த பக்கம் நம்ம வீட்டம்மா எட்டி கூட பாக்கமாட்டாங்க
Deleteவர்ணனைகள் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteepavumae intha boys ipadi thaan ulariyae matikuvanga.....
ReplyDeleteneenga solrathu poinu terinjum kuda yethukutu nambura mari nadikira wife yeno unmai sonna pudika matithu avangaluku FACT FACT FACT
athuku tan sonna rendu glass ah correct ah uthi irukanum yeamathuningala venum ungaluku ....
manaivi solae manthiram...... got it
ஓ!இதுதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதா?
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்