Related Posts
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
கெளதமியின் திடீர் சமுக அக்கறைக்கு காரணம் என்ன?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
விண்ணை தொட்டதா ஜெயலலிதாவின் மருத்துவ செலவு?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்? அதிமுக தலைவர்களின் பேச்சு என்பது கத்தியின் மேல் நட...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மருதைகாரன் மூளைக்காரன்யா
ReplyDeleteஇந்த விஷயம் மதுரக்காரய்ங்களுக்கு மட்டும்தனே தெரியுது
Deletegood idia
ReplyDeleteஅண்ணே நாம மதுரகாரய்ங்க அதுதானால குட் ஐடியா நம்க்கு மட்டுந்தானே தெரியும்
Deleteஅருமையான யோசனை.
ReplyDeleteஜெயதேவ் இது உங்களுக்கு புரியுது ஆனா???
Deleteexpected more creative ideas form Mathuraith thamizhan. Not comedy. sorry for the criticism.eagerly I visited your site to know about that ideas. But dis-appointed. any how vanakkam thank u.
ReplyDeleteதணிகை சார் வணக்கம்? criticism பண்ணுங்க சார் அது நல்லதுதான் சார் ஆனா எனக்கி தெரிஞ்சது கிண்டலும் கேலியும்தான் சார் அதுவும் யாரையும் காயபடுத்தாம பண்ண முயற்சி பண்ணுகிறேன் சார் அவ்வளவுதான் சார் நம்ம மூளைக்கு எல்லாம் கிரியேட்டிவ் ஜடியா எல்லாம் வாராது சார்
Deleteஅமெரிக்காவிலே இருக்கிற தைரியத்தில் அம்மாவுக்கே ஐடியா கொடுக்கிரிங்களா, யாரோ அழைப்பு மணி அடிக்கிறாங்க பாருங்க நம்ம ஊரு போலிசா இருக்கும்.
ReplyDeleteஐடியா கொடுக்குறதுகெல்லாம் அம்மா கவனிப்பாங்காளா என்ன?
Deleteயாரையும் விடுவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள். ஜாக்கிரதை.
Deleteஅமெரிக்க பதிவாளரை கைது பண்ணினா உலகப் புகழ் பெற்ற பதிவாளராக ஆகிவிடுவேன் ஹீ.ஹீ
Deleteகண்ணா தட்டு தூக்க ஆசையா
Deleteஅம்மாவின் பிள்ளைகள் மின்சாரம் இல்லாமல் படும் கஷடத்தை உங்களை தவிர வேறு யாரும் எடுத்து சொல்ல முடியாது அருமை.
ReplyDeleteநல்ல பதில் வந்தால் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தான்.
அம்மா பிள்ளைகளுக்கு எப்போதும் நல்லதுதான் செய்வாங்க வெயிட் பண்ணுங்க
Deleteபடவா ராஸ்கோல் எங்க அம்மாகிட்ட பேசுறதுக்கே அவனவன் பயந்துகிட்டு ஒன்னுக்கு போய்கிட்டு இருக்கும்போது சுண்டக்கா பய நீ யோசனை சொல்ல வந்திட்டீயா...ஒண்ணுமில்ல தம்பி நான் அம்மா கட்சியில இருந்தா ஒங்க பதிவுக்கு எப்பிடி கருத்து போடுவேன்னு ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தேன் ..அவ்வளவுதான்..நான் வரட்டா....
ReplyDeleteகெட்டது சொல்லறதுண்ணாத்தான் பயப்படனும் அண்ணே...அப்புறம் அம்மா கட்சிகராங்களுக்கு பதிவுக்கு வரதுக்கே வழி தெரியாதுண்ணே... அவங்க என்ன திமுக கட்சிகாரங்களா நெட்டுலேயே சுத்துறதுக்கு...அண்ணே உங்க ஐடி நல்லா இருக்குண்ணே இப்படி நல்ல ஐடி வைச்சுகிட்டு பதிவு போடாம இருக்கீங்க
Deleteஇம்புட்டு புத்திசாலியா இருக்குறீங்க... நீங்க ஏன் இங்க வந்து ஒரு கட்சி தொடங்க கூடாது!!!!!!!!!!!!!!!
ReplyDeleteகட்சி தொடங்கலாம் தலைவராகவும் இருக்கலாம் ஆனா இந்தியாவில் நமக்கு ஒட்டுரிமை கிடையாதே
Deleteantha rights irunthalum vanthudatinga engal apo apo sinthika vakira velaya seiyura moolai...... aprm srutrathu epdnu sinthika arambuchadum rendae mudiyala...... nalathu madantha santhosm athanga power power
DeleteNigeriyavil siruneerilirunthu minsaarm tayarikalamnu kandupidichurukanga ipd etho solvinganu ethirparthane......yeamathitingalae ....paravala palakapatathu tanae nama ARASIYALVATHIKALIDAM
ReplyDelete