Related Posts
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா?
பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமான நிகழ்வாக இந்தியச் சமுகத்தில் மாறிவிட்டதா? பண்டைய இந்தி...Read more
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம்
பெண்ணியம் என்று பேசி தனித்துவத்தை இழக்கிறதா பெண் இனம் ஆண்களால் என்ன செய்ய முட...Read more
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?
இளம் வயது பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா? இந...Read more
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல
பெண்கள் பற்றிய பதிவு ஆனால் பெண்களுக்கானது அல்ல பெண்கள் தங்களுக்கு இருக்கும் ...Read more
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்
மற்றவர்கள் உங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக நீங்கள் உணரும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்மற்றவர...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நீங்கள் சொல்லிச் செல்வதைப்போல்
ReplyDeleteமூன்றாவதே முதன்மையானது
பயனுள்ள பதிவை சுவாரஸ்யமாகத் தருவதில்
உங்கள் நிகர் நீங்கள் தான்
தொடர வாழ்த்துக்கள்
நான் சொல்ல வந்ததை புரிந்து பாராட்டி கருத்து தெரிவித்தற்கு மிகவும் நன்றி
Deleteபாதுகாப்பு வழிமுறைகளை விளக்கிய விதம் அருமையப்பா. இதையே நாமளும் கடைப்பிடிச்சுட வேண்டியதுதான்.
ReplyDelete
Deleteஅப்ப இது வரை நீங்க கடைபிடிக்கலையா அப்ப நீங்க் ரொம்ப தைரியமான ஆளுதான் நண்பரே
மஞ்சள், பச்சை நிறங்கள் படிக்க மிகவும் சிரமமாக இருக்கின்றன. [தலைப்புக்கள் எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்கின்றன!! இருக்கட்டும்......... இருக்கட்டும்........... ]
ReplyDeleteநீங்கள் சொன்னபடி கலரை மாற்றிவிட்டேன். தலைப்புகள் ஒரு மாதிரியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் சரக்குகள் எப்போதும் நன்றதாகவே இருக்கும்.
Deleteமதுரைத்தமிழன் அவர்களுக்கு நல்ல அனுபவமுன்னு நினைக்கிறேன்,
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
உண்மைவிரும்பி.
மும்பை.
அனுபவம் இல்லையென்றால் வாழ்க்கையில் மிக கஷ்டப்பட வேண்டும். அதனால்தான் அனுபவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்காக இதை பதிவாக இட்டேன்
Deleteகவலைக்கு மருந்து ஆறுதல் தான்.
ReplyDeleteஅதைச் சரியான நேரத்தில்
சரியான படி எந்த கணவர்களும் போடடு விடுவதில்லை
என்பது மனைவிகளின் கணிப்பு.
நீங்களாவது சொல்லிக் கொடுக்கிறீர்களே...
நன்றி “உண்மைகள்“
கல்யாணம் ஆகி கொஞ்சம் அவரும் வரை எல்லா கணவர்களும் கவலைக்கான மருந்தை போட்ட்டு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதுவேதான் தினசரி நடவடிக்கை என்றால் அவர்கள் அதை பற்றி கவலைப்படுபதை குறைத்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை
Deleteஇந்தப் பதிவு என் டேஷ் போர்டில் வரவில்லையே! எச்சரிக்கைப் பதிவு சூப்பர்
ReplyDeleteநிறைய பதிவர்களின் பதிவுகள் கடந்த சில நாட்களில் எனது டாஷ் போடிலும் வரவில்லை நண்பரே
Deleteகேட்டு நடந்து கொண்டால் கணவர்களுக்கு நல்லது!!!
ReplyDeleteஎன்னங்க ஒரு வேளை அவர்கள் கேட்டு நடக்கவில்லை என்றால் பூரி கட்டையை எடுத்து விடுவீர்களோ
ReplyDelete