![]() |
CLICK THIS PIC TO SEE LARGER SIZE |
![]() |
CLICK THIS PIC TO SEE LARGER SIZE |
![]() |
CLICK THIS PIC TO SEE LARGER SIZE |
![]() |
CLICK THIS PIC TO SEE LARGER SIZE |
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
இடுக்கண் வருங்கால் நகுக...
ReplyDeleteசிரிக்க தான் முடியல
J spoil tamilnadu.
ReplyDeleteBetter dismiss her and come governer.
TMK did mistake but they not spoil tamilnadu poor peoples.
Finally J oliga!!!
படமும் பதிவும் மிக மிக அருமை
ReplyDeleteஇடுக்கண் இறுக்கும் போதிலும்
சிரிக்கவைக்கும் தங்கள் பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
முக்கியமான விசயம் என்னவெனில் 20கிலோ அரிசி இலவசமாகவே கிடைப்பதால், அடிப்படை தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு வந்துள்ளது. ஒரு சித்தாள் கூலி ரூ.300/-. அதே சமயம் மும்பையில் ரூ90/- மட்டுமே. நிறைய தொழில்கள் சிக்கலில் இருக்கின்றன. இதில் பேருந்து கட்டண உயர்வு வேறு. வெளியே சென்று வேலை பார்க்காமல் இலவசத்தை வைத்துக் கொண்டு தூங்கி எழலாம் போலும்.
ReplyDeleteஒரு நல்லது என்னவெனில் 5 மணி நேர பவர்கட்டும். அரசு கேபிளும் சேர்ந்து டிவி பார்ப்பதை குறைத்துள்ளன. குறிப்பிட்ட ஏரியாவிற்குள் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் கேபிள் தெரியாது (நம் வீட்டில் பவர் இருந்தாலும்) எனவே அனைவரும் ஆரோக்கியமாக வீட்டு வாசல் அலைவரிசையை ஆரம்பித்து விட்டனர்.
ReplyDeleteஅப்புறம்... சொல்ல மறந்துட்டேன். பகிர்விற்கு நன்றி - டென்சனாகும் தமிழ் நாட்டு மக்கள்.
ReplyDelete