Related Posts
உங்களுக்கும் "இந்த" மாதிரியான அனுபவம் நிச்சயம் இருக்கும்
உங்களுக்கும் "இந்த" மாதிரியான அனுபவம் நிச்சயம் இருக்கும் https://youtu.be/a1YXqaF2Tmo ...Read more
ஹேமா சங்கர் மாதிரியான ஆட்கள் எதற்கு அமெரிக்கா வரணும் வந்த பின் மூக்கால் அழுகனும் திராவிடம் பேசிக் கொண்டே இந்தியாவில் இருந்திருக்கலாமே
ஹேமா சங்கர் மாதிரியான ஆட்கள் எதற்கு அமெரிக்கா வரணும் வந்த பின் மூக்கால் அழுகனும் திராவிடம் பேச...Read more
மக்களிடம் என்னதான் எடுத்து சொல்லுங்க......
மக்களிடம் என்னதான் எடுத்து சொல்லுங்க...... நாம் ஆசைப்படுவதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிட ...Read more
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள் அட்வைஸ்/ஆலோசனை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்...Read more
எனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எப்பவுமே தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சிதானே?
ReplyDeleteஅருமையான கதை
ReplyDeleteஎட்டி நின்று பார்த்தால் எல்லாம் அழகுதான்
ஒட்டி வந்து பார்த்தால்தான் உண்மை தெரியும்
என்பதை மிக அழகாகவிளக்கிப் போகிறது
உங்கள் பதிவு.தொடர வாழ்த்துக்கள்
என்ன சொல்வதென்று தெரியவில்லை?
ReplyDeleteStates இல் இருந்து கொண்டு பார்த்தால் நாங்கள் இங்கு அழுது கொண்டிருப்பது உங்களுக்கு காமெடியாகதான் தெரியும்...
ReplyDeleteகடைசி வரிகள் நச் நச் நச்
ReplyDeleteமூதறிஞர் ராஜாஜி சொன்னது:அயல் நாட்டில் எல்லாம் கிடைக்கும் .சந்தோஷத்தைத்தவிர.
ReplyDelete@லக்ஷ்மி அம்மா நீங்கள் ஒரு வரியில் சொன்னதை நான் கதையாக சொல்லி உள்ளேன் அவ்வளவுதான். நன்றியம்மா
ReplyDelete@ ரமணி சார் நீங்கள் பதிவு எழுதினாலும் சரி பின்னுட்டம் இட்டாலும் சரி எல்லாவற்றிலும் கவித்துவமாக இருப்பதோடு அல்லாமல் கருத்தோடும் இருக்கிறது
ReplyDelete@டாக்டர்.கந்தசாமி அவர்களே உங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. உங்களைப் போல உள்ள பெரியவரகளிடம் இருந்துதான் இந்த கதையின் அனுபவத்தை கற்று கொள்கிறோம்.அதானல் இந்த கதையில் இருந்து நீங்கள் கற்று கொள்ளவதற்கு ஓன்றுமில்லை.
ReplyDelete@ அகிலா மேடம்
ReplyDeleteநான் மற்றவர்களின் அழுகையை வைத்து காமெடி பண்ணவில்லை. நான் சொல்ல வந்தது அமெரிக்காவில் நாங்கள் அழுவதை தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
@சூர்ய ஜீவா
ReplyDelete///கடைசி வரிகள் நச் நச் நச் ////
ஜீவா நச் நச் என்று நீங்கள் சொன்னது அம்மா போடப் போகும் புது "வரி"களை பற்றி தானே???
@கோமா
ReplyDeleteஎங்களுக்கு எல்லாம் அயல்நாடு என்பது இந்தியாதான். அங்கு வந்துவிட்டு மாற்றங்களை பார்த்து ஆச்சிரியப் பட்டு போவதும் நாங்கள் தான்.
இங்கு எங்களுக்கு கிடைப்பது என்பது சுத்தமும் பொது இடங்களில் எப்படி நாகரிகமாக நடந்து கொள்வது எனபது மட்டும்தான் அதிலும் இப்போது ஏசியா மிடில் ஈஸ்ட் நாடுகளில் இருந்த வந்த மக்களால் அதுவும் மாறி கொண்டிருக்கிறது
நல்ல பகிர்வு. நன்றி. தமிழகம் அழகிய வீடுதான்.
ReplyDelete@சாகம்பரி வரவிற்கு நன்றி
ReplyDeleteதமிழகம் அழகிய தமிழகம்தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் சென்னை இப்போது என் பார்வைக்கு தமிழகமாக இல்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது.