Monday, December 21, 2015
எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?”

எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?” (பலமுகம்) சமூக வலைதளங்களில் நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோத...

Sunday, December 20, 2015
இளையராஜாவின் பல முகங்கள்

இளையராஜாவின் பல முகங்கள் இப்போது சமுகதளங்களில் பேசப்படும்   பொருள் இளையராஜா.   இந்த வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வ...

Friday, December 18, 2015
ஞானி கேட்ட கேள்விக்கு  அறிவு உள்ள யாராவது பதில் சொல்லுங்களேன்

ஞானி கேட்ட கேள்விக்கு   அறிவு உள்ள யாராவது பதில் சொல்லுங்களேன் தமிழகத்தில் ஒரு ஞானிகேட்ட கேள்வியால் இந்த பூலோகமே கலங்கி போய்கிட்...

Thursday, December 17, 2015
அசிங்கப்படுத்துவதாக எண்ணி அசிங்கப்பட்ட இளையராஜா

அசிங்கப்படுத்துவதாக எண்ணி அசிங்கப்பட்ட இளையராஜா    இளையராஜாவுக்கு இசையில் வேண்டுமானால் அறிவு இருக்கலாம் ஆனால் பொது நிகழ்வுகளில் ...

Wednesday, December 16, 2015
இப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ?(கற்பனைக் கடிதம்)

இப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ?( கற்பனைக் கடிதம் ) பேஸ்புக் நண்பர் ஒருவர் எழுதிய பதிவு இது . படித்தில் ...

அந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் ஜெயலலிதா பெரிய நடிகைதான்

வணக்கம் உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்.. ( யாக்கோவ் செளக்கியமாக்கா ) கடந்த நூறு ஆண்டுகள் காணாத மிகப்பெரும் தொடர் ம...

Monday, December 14, 2015
வெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும்தான்

வெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும்தான் கலைஞரை தாத்தா என்று அழைப்பவர்கள் ஜெயலலிதாவை இன்னும் எத்தனை நா...

Sunday, December 13, 2015
இந்த காலத்தில் இப்படியும் ஒரு இளைஞர்

சத்தமில்லாமல் கடினமாக உழைத்தால் வெற்றியின் சத்தம் உலகமெங்கும் கேட்கும் என்று சொல்வதற்கிணங்க சத்தமில்லாமல் நிசப்தம் என்ற...

தமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்

தமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள். சிம்பு & அனிரூத் வெளியிட்ட பீப் சாங் என்ற பாடல் ஆபசத்தின் உச்சத்தை தொட்டு...

Friday, December 11, 2015
no image

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்! தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்த...

Thursday, December 10, 2015
சென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும்

சென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு இன மொழி தேசமக்கள் பாதிக்கப்பட்டு வீடு வாசல் ச...

Wednesday, December 9, 2015
சென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள்

சென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள் வெள்ளத்தால் அழிவது அநேகம் என்றாலும் அதனால் வளர்வது ஒன்றே ஒன்றுதான் அது மனித நேயம் மட்டுமே ...

Sunday, December 6, 2015
என்ன பிறவியோ இந்த அம்மா? இப்படி ஒரு பிறவியை நான் பார்த்ததே இல்லை

ராணுவதளபதி போல செயல்பட்டார் ஜெயலலிதா என்று செய்தி தெரிவிப்பதன் மூலம் இந்திய ராணுவ தளபதிகளை கேவலப்படுத்தியுள்ளது தினமலர் என்...

Thursday, December 3, 2015
நடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?

நடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழர்கள...

Wednesday, December 2, 2015